Tuesday, May 7, 2024

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டு வருபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

0
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக வலைதளங்களை தீவிரமாக கண்காணித்து வரும் போலீசார், வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டு வருபவர்களை கைது செய்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறை தொடர்பாக இதுவரை 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்....

நீட் தேர்வில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற கட்டாயப்படுத்தியது தொடர்பாக 5 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

0
நீட் தேர்வில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற கட்டாயப்படுத்தியது தொடர்பாக 5 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மாணவிகளின் உள்ளாடைகளை களையச் செய்து தேர்வு எழுத வைத்த புகாரில் உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இளநிலை...

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பேட்டி :

0
டெல்லியில் நடந்த குற்ற சம்பவம் தொடர்புடையதாக திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் சிறப்பு முகாமில்...

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் – NIA அதிகாரிகள் சோதனை

0
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் பல்கேரியா, இலங்கை, சூடான் உள்ளிட்ட...

கள்ளக்குறிச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் மாற்றம் செய்யபட்டுள்ளார்.

0
கள்ளக்குறிச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் மாற்றம் செய்யபட்டுள்ளார். கள்ளக்குறிச்சி கனியாமூர் மாணவி மரண வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் மாற்றம் செய்யபட்டுள்ளார்....

குட்கா ஊழல் வழக்கு-12 பேரை விசாரிக்க தமிழக அரசிடம் அனுமதி கேட்டு சிபிஐ கடிதம்

0
குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா உட்பட 12 பேரை விசாரிக்க தமிழக அரசிடம் அனுமதி கேட்டு சிபிஐ கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் சட்டவிரோதமாக தடை...

வன்முறையில் எரிக்கப்பட்ட சான்றிதழ்கள் வருவாய்த்துறை மூலம் மீண்டும் வழங்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

0
கள்ளக்குறிச்சி பள்ளிக்கூட வன்முறையில் எரிக்கப்பட்ட சான்றிதழ்கள் வருவாய்த்துறை மூலம் மீண்டும் வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதியளித்தார். கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவத்தையடுத்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இன்று சென்னையில் அமைச்சர்...

பல்கலைக்கழக தேர்வில் ஜாதி குறித்து கேள்வி கேட்கப்பட்ட விவகாரம் – ஒருவாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர்...

0
சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் ஜாதி குறித்து கேள்வி கேட்கப்பட்ட விவகாரம் குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணைக்குழு, ஒருவாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த...

சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தப்போவதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல், மெரினா கடற்கரையில் போலீசார் குவிப்பு!

0
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு தொடர்பாக, சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால், மெரினா கடற்கரையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பிளஸ் 2 மாணவியின் மர்ம...

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: கைதான 5 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

0
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கைதான 5 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மாணவி மரண வழக்கில், தனியார் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன்,...

Recent News