சூரியனில் வளரும் கரும்புள்ளியால் பூமிக்கு அபாயமா?
வெளிச்சம், வெப்பம், ஆற்றல் என நம் வாழ்க்கைக்கு இன்றியமையா சக்தியாக செயல்படும் சூரியனில் வியக்க வைக்கும் பல அம்சங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் கரும்புள்ளிகள்.
விண்வெளியில் ஈரத்துணியை கசக்கினால் என்ன ஆகும்?
வளிமண்டலம், கதிர்வீச்சு மற்றும் புவியீர்ப்பு விசை சரிவிகித அளவில் பூமியில் கிடைப்பதால் தான் வாழ்வதற்கு ஏற்ற இயல்பான சூழ்நிலை சாத்தியமாகிறது.
இந்த நாட்களில் ஐந்து கோள்களை வெறும் கண்ணால் பார்க்கலாம்
இந்த மாதமும், நம் கண்களுக்கு விருந்தாக ஒரு பரிசளிக்க காத்திருக்கிறது இயற்கை.
சீனாவுக்கு சிக்னல் கொடுத்த Aliens
பூமியை தவிர்த்து மற்ற கோள்களில் வேற்றுகிரக வாசிகள் வசிக்கின்றனரா இல்லையா அல்லது வேறு உயிரினங்கள் ஏதேனும் வாழ்கிறதா போன்றவை காலங்காலமாக, மனிதனுக்கு விடை கிடைக்காத கேள்விகளாகவே உள்ளது
செவ்வாய் கிரகத்தில் “பளபளப்பான” பொருள் ஆச்சிரியத்தில் உலக நாடுகள் !
செவ்வாய் கிரகத்தில் ஆய்வின் தேடலில் உயிரினங்கள் வாழ்வாதாரத்திற்கான ஆதாரங்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்ற நிலையில், " பளபளப்பான பொருள்" ஒன்று கண்டுபிடப்பட்டுள்ளது உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.
விடை தெரியாத கேள்விகளுக்கு...
செவ்வாய் கிரகத்தில் தென்பட்டதா தண்ணீர்?
பூமிக்கும் செவ்வாய் கிரகத்துக்கும் ஆன ஒற்றுமைகள் நாம் நினைப்பதை விட அதிகம் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்