அமெரிக்காவில் கழிவறை கோப்பைக்குள் பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்காவில் கழிவறை கோப்பைக்குள் பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அலபாமா மாகாணம் யூபாலா நகரில் உள்ள ஒரு வீட்டுக்குள் அழையா விருந்தாளியாக பாம்பு ஒன்று நுழைந்தது. இதை கண்டு பதறிப்போன...
உணவுப்பழக்கத்தால் ஆயுள் தண்டனை பெற்ற தாய்!
கடுமையான உணவு பழக்கவழக்கத்தால் பெற்ற பிள்ளையின் உயிரை , பெற்ற தாயே காவுவாங்கியுள்ளார்.
உலகின் 25-ஆவது பணக்காரரான சாமானியர் ! எப்படி ?
ஓவர் நைட்டுல கோடீஸ்வரர் ஆனா கதையெல்லாம் இருக்கு , ஏன் ஒரே பாட்டுல கோடீஸ்வரர் ஆனா கதை கூட இருக்கு,உண்மையிலேயே ஒருத்தர் ஒரே நைட்டுல கோடீஸ்வரர் ஆகிருக்காருனு சொன்ன நீங்க நம்புவீர்களா?
அருவியில் தோன்றிய வானவில்
கடல், அருவி, வானவில் போன்ற இயற்கையின் அழகான, அதிசயமான பரிமாணங்கள் எப்போதுமே நம்மை வியக்க வைக்க தவறுவதில்லை.
மனதை மயக்கும் மயிலாட்டம்
நளினமான உடல்மொழியோடு, வண்ணமயமான தோகையை விரித்து ஆடும் மயிலின் நடனத்துக்கு மயங்காதவர்கள் இருக்க முடியாது.
தவறுதலாக கணக்கில் வந்த 7 லட்சத்தை லாட்டரியில் விழுந்த பரிசு என சமாளித்த நபர்
ஒருவரின் வங்கி கணக்கில் தவறுத்தலாக ஒரு ரூபாய் வந்துருந்தால் கூட அதை நினைத்து மகிழ்ச்சியடையும் பலர் உண்டு. இங்கே ஒருவருக்கு தவறுதலாக 7 லட்சம் ரூபாய் வந்துள்ளது.ஆனால் அந்த நபர் செய்த காரியத்தை...
கத்தரிக்கோலில் அசத்தும் கலைஞர்
தினமும் இணையத்தில் வித்தியாசமான திறமைகள் மற்றும் புதுமையான நிகழ்வுகளை காண்பது வாடிக்கையாகி விட்டது.
கோபித்துக்கொண்ட தம்பியை சமாதானம் செய்த அக்கவின் செயல்
தாய்-மகன் உறவுக்கு ஈடான ஒன்று அக்கா-தம்பு உறவும்.இதனை உணர்த்தும் பல தருணங்கள் நம் வாழ்வில் கடந்துசெல்லும்.இந்நிலையில் , சகோதரத்தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்காததால் கோபித்துக்கொண்டு தம்பியிடம் மன்னிப்பு கேட்கும்விதம் 434 மீட்டர் நீளமுள்ள கடிதம்...
சிறுத்தையை சீண்டி உயிரை விட்ட நாய்
காட்டுவிலங்குகளில் மிகவும் ஆபத்தான ஒன்று சிறுத்தைகள்.விலங்குகள் வாழும் சில காட்டு பகுதிகளும் பூங்காவாக அறிவிக்கப்பட்டு விலங்குகள் பராமரிக்கப்படுவதும் வேட்டையாடுபவர்களிடமிருந்து பாதுகாக்கப்பட்டும் வருகிறது.
இந்நிலையில் , ராஜஸ்தான் மாநிலம் ரந்தம்பூர் தேசிய பூங்காவில் சிறுத்தை ஒன்று...
சிலையாக நித்தியானந்தா ? கைலாசாவில் திடீர் பூஜை
சில நாட்களுக்கு முன், நித்யானந்தா உடல்நிலை மோசமடைந்து விட்டது எனவும் உடனடி சிகிச்சை பெறவேண்டும் என்ற கட்டாயத்தில் அவர் உள்ளார்.ஆதலால் இந்திய அரசுநாட்டிற்குள் வர அனுமதி வழங்கவேண்டும் என கைலாசாவில் இருந்து கோரிக்கை...