அருவியில் தோன்றிய வானவில்
கடல், அருவி, வானவில் போன்ற இயற்கையின் அழகான, அதிசயமான பரிமாணங்கள் எப்போதுமே நம்மை வியக்க வைக்க தவறுவதில்லை.
மனதை மயக்கும் மயிலாட்டம்
நளினமான உடல்மொழியோடு, வண்ணமயமான தோகையை விரித்து ஆடும் மயிலின் நடனத்துக்கு மயங்காதவர்கள் இருக்க முடியாது.
தவறுதலாக கணக்கில் வந்த 7 லட்சத்தை லாட்டரியில் விழுந்த பரிசு என சமாளித்த நபர்
ஒருவரின் வங்கி கணக்கில் தவறுத்தலாக ஒரு ரூபாய் வந்துருந்தால் கூட அதை நினைத்து மகிழ்ச்சியடையும் பலர் உண்டு. இங்கே ஒருவருக்கு தவறுதலாக 7 லட்சம் ரூபாய் வந்துள்ளது.ஆனால் அந்த நபர் செய்த காரியத்தை...
கத்தரிக்கோலில் அசத்தும் கலைஞர்
தினமும் இணையத்தில் வித்தியாசமான திறமைகள் மற்றும் புதுமையான நிகழ்வுகளை காண்பது வாடிக்கையாகி விட்டது.
கோபித்துக்கொண்ட தம்பியை சமாதானம் செய்த அக்கவின் செயல்
தாய்-மகன் உறவுக்கு ஈடான ஒன்று அக்கா-தம்பு உறவும்.இதனை உணர்த்தும் பல தருணங்கள் நம் வாழ்வில் கடந்துசெல்லும்.இந்நிலையில் , சகோதரத்தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்காததால் கோபித்துக்கொண்டு தம்பியிடம் மன்னிப்பு கேட்கும்விதம் 434 மீட்டர் நீளமுள்ள கடிதம்...
சிறுத்தையை சீண்டி உயிரை விட்ட நாய்
காட்டுவிலங்குகளில் மிகவும் ஆபத்தான ஒன்று சிறுத்தைகள்.விலங்குகள் வாழும் சில காட்டு பகுதிகளும் பூங்காவாக அறிவிக்கப்பட்டு விலங்குகள் பராமரிக்கப்படுவதும் வேட்டையாடுபவர்களிடமிருந்து பாதுகாக்கப்பட்டும் வருகிறது.
இந்நிலையில் , ராஜஸ்தான் மாநிலம் ரந்தம்பூர் தேசிய பூங்காவில் சிறுத்தை ஒன்று...
சிலையாக நித்தியானந்தா ? கைலாசாவில் திடீர் பூஜை
சில நாட்களுக்கு முன், நித்யானந்தா உடல்நிலை மோசமடைந்து விட்டது எனவும் உடனடி சிகிச்சை பெறவேண்டும் என்ற கட்டாயத்தில் அவர் உள்ளார்.ஆதலால் இந்திய அரசுநாட்டிற்குள் வர அனுமதி வழங்கவேண்டும் என கைலாசாவில் இருந்து கோரிக்கை...
சாலையில் சிதறிய பீர் பாட்டில் – அள்ளிச் சென்ற குடிமகன்கள்
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளத்தில் இருந்து சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளிக்கு பீர் பாட்டில்கள் ஏற்றிக் கொண்டு ஒரு சரக்கு லாரி சென்றுக்கொண்டிருந்தது.
சிங்கரயகொண்டா தேசிய நெடுஞ்சாலையில், வந்தபோது திடீரெனஓட்டுநரைன் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து...
நீச்சல் குளத்தில் நீந்தி விளையாடும் குதிரை வைரல் வீடியோ
மனிதர்கள் நீச்சல் குளத்தில் குளிப்பதை பார்த்திருப்போம். ஆனால் ஒரு குதிரை அவ்வாறு செய்தால். ஆம், பிரவுன் நிற குதிரை ஒன்று, மனிதர்கள் ஆனந்த குளியலிடும் நீச்சல் குளத்தில் லாவகமாக நீந்தி மகிழ்கிறது. அதனை...
தலைமுடி கொடுத்தால் பஞ்சுமிட்டாய் வைரலான கடைக்காரரின் செயல்
பழங்காலத்தில் பண்டமாற்று முறை என்கிற நடைமுறை இருந்து வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஒரு பொருளை வாங்க அதற்கு ஈடாக நம்மிடம் இருக்கும் மற்றொரு பொருளை கொடுக்க வேண்டும், இதுவே பண்டமாற்றும் முறையாகும். ...