அரசுப்பள்ளி மாணவியின் அலட்டிக் கொள்ளாத அழகுடன் பாடல், நடனம்! வைரலாகும் வீடியோ
தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை சார்பில் மாநில முழுவதும் உள்ள பள்ளிகளில் நடைபெற்று வரும் கலை பண்பாட்டு திருவிழாவில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இனி நடிக்கப் போவதில்லை! அமைச்சர் உதயநிதி அதிரடி முடிவு
நடிகராகவும் பல பெரும் நடிகர்களின் படங்களை தயாரிக்கும் Red Giants Movies தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராகவும் விளங்கும் உதயநிதி, சினிமா தொடர்பாக முக்கிய முடிவெடுத்துள்ளார்.
அமைச்சராக பதவியேற்ற திமுகவின் ‘வாரிசு’ – உதயநிதியின் அரசியல் பயணம்
உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆக கடந்து வந்த அரசியல் பயணத்தை இத்தொகுப்பில் காணலாம்.
பள்ளங்களில் விளையாடும் பருவமழை! உதவி எண்களை அறிவித்த அரசு
அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்க்கப்போகிறது என தமிழக வனிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் குண்டு வீச்சு சம்பவங்களுக்கு தமிழக அரசுரிடம் அறிக்கை கேட்டுள்ள மத்திய அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா
தமிழகத்தில் நடந்து வரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் குறித்து தமிழக அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய...
வழக்கறிஞர்களின் சட்ட அறிவு, ஏழை – எளிய மக்களுக்கு நீதி பெற்றுத்தர பயன்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
வழக்கறிஞர்களின் சட்ட அறிவு, ஏழை - எளிய மக்களுக்கு நீதி பெற்றுத்தர பயன்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை தரமணியில் உள்ள சட்ட பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா இன்று நடைபெற்றது. இந்த...
தஞ்சையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெரு வியாபார தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தஞ்சையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெரு வியாபார தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் நிலையம் முன்பு AITUC தெரு வியாபார தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து...
உத்தரபிரேதசத்தை சேர்ந்த பெயிண்டர் ஒருவர் பிரம்மோஸ் ஏவுகணை மற்றும் ஹெலிகாப்டரை தத்ரூபமாக உருவாக்க முயற்சி செய்து வருகிறார்
உத்தரபிரேதசத்தை சேர்ந்த பெயிண்டர் ஒருவர் பிரம்மோஸ் ஏவுகணை மற்றும் ஹெலிகாப்டரை தத்ரூபமாக உருவாக்க முயற்சி செய்து வருகிறார். உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் பகுதியைச்சேர்ந்த ஓவிய கலைஞரான சர்வேஷ், கடந்த இரண்டு வருடங்களாக பிரம்மோஸ்...
சேலத்தில், ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள கலப்பட சீரகம் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலத்தில், ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள கலப்பட சீரகம் மற்றும் சோம்பை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் கிரீத்குமார் ராமன் லால் என்பவர்கள் சீரகம், சோம்பு, கடுகு...
தமிழகத்தின் சமத்துவ சிற்பி தந்தை பெரியார்
ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சுய மரியாதை உண்டு எனும் ஆழமான கருத்தியலுக்கு தமிழகத்தில் வலுவான அஸ்திபாரம் போட்டு சாதி, ஆணாதிக்க சிந்தனை, சமூக ஏற்ற தாழ்வுகள் என பல்வேறு திசைகளில் இருந்து வந்த ஒடுக்குமுறைகளை பாதிக்கப்பட்டவர்களே எதிர்க்கும் அளவுக்கு தமிழனின் மனநிலையை மேம்படுத்திய பெருமை பெரியாரை சாரும்.