Tuesday, March 19, 2024

திக் திக் 90 நிமிடங்கள்!கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!கொடூரத்தின் உச்சம்…

0
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குரங்கணி மலைப்பகுதியில் உள்ளது முதுவாக்குடி என்னும் பழங்குடி கிராமம். இங்கு சுமார் 40 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இக்கிராமத்தில் தான் வினோத், முருகேஸ்வரி தம்பதி வசித்துவருகிறார்கள். 4 மாத கர்ப்பிணியாக இருந்த முருகேஸ்வரிக்கு...

உங்க வீட்ல கரண்ட் பில் கட்டுறீங்களா? உங்களுக்கு தான் அவசர பதிவு!!!

0
தமிழகத்தில் மின் உற்பத்தி, மின் பகிர்மானம் மற்றும் தொடரமைப்பு ஆகிய பணிகளை ஒருங்கிணைத்து TNEB எனப்படும் தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் TANGEDCO , தமிழ்நாடு மின் தொடரமைப்பு...

இத்தனை பேருக்கு 1,000 ரூபாய் கிடைக்க போகுதா? 

0
2024 - 2025ஆம் வருடத்துக்கான தமிழ்நாடு அரசோட பட்ஜெட்,  சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கு. நிதி நிலை அறிக்கையில பல முக்கிய அறிவிப்புகள் வெளியான நிலையில, மாணவ மாணவியருக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ரொம்பவே...

விபத்துபோல் நடந்த கொலை… பின்னணியில் மாப்பிள்ளை….!

0
கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை அச்சிராமன் தெருவில் நடந்து சென்ற நபர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தை பார்த்த அதிர்ந்துபோன அந்த பகுதி பொதுமக்கள்...

திருப்பூரில் குண்டும் குழியுமான சாலை பொதுமக்கள் படும் அவதி…

0
திருப்பூர் மாநகராட்சி உட்பட்ட 28 வது வார்டு, மகாலட்சுமி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக இப்பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்டதில்...

வாழை நார், கற்றாழையில் புத்துணர்ச்சியூட்டும் புது சேலைகள்..

0
தமிழகத்தின் காஞ்சிபுரம், கோவை மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் கைத்தறி சேலைகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு மட்டுமல்ல வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. ஆனால், தற்போது பல்வேறு காரணங்களால் கைத்தறி நெசவாளர்கள் வேலை...

ராஜா ராணி குளம் மண்ணுக்குள் மறைந்த மர்மம்…

0
ராணிகள் மட்டுமே குளிக்க வெட்டப்பட்ட குளம்... இயற்கை அழகை ரசிக்க உருவாக்கப்பட்ட தோட்டம்... விஜயநகர கட்டுமான பணியில் உருவாக்கப்பட்ட பேரழகு... ராஜா ராணி குளம் மண்ணுக்குள் மறைந்த மர்மம்... சேலம் கோரிமேடு அருகே உள்ள நகரமலை அடிவாரம் பின்புறம் பகுதியில்...

விவசாயி மறைத்த தங்கக்கட்டி… மிரட்டிய ப்ளாக்மெயிலர்கள்…கிராமத்தில் நடந்த கிரைம்

0
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கைனூர் பகுதியைச் சார்ந்தவர் 59 வயது நிரம்பிய முருகன்(59). இவரது மனைவி 50 நிரம்பிய கவுரி (50). இவர்கள் இருவரும் அரக்கோணம் மசூதி தெருவில் உள்ள நகைக்கடைகள் உள்ள பகுதியில் கழிவுநீர் கால்வாய் மண்ணை தண்ணீருடன் சேர்த்து ஜலித்து...

தமிழகத்தில் வசிக்கும் மக்களின் கவனத்திற்கு!!! இன்னும் 5 மாவட்டங்களா?

0
தமிழ்நாடு மொழிவாரியாக 1956 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. அப்போதிலிருந்தே பல மாற்றங்களை தமிழ்நாடு சந்தித்திருக்கிறது. பல மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. 1956 ஆம் ஆண்டு  தமிழ்நாட்டில் வெறும் 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. தென்னிந்தியாவின் அதிக...

“சிலம்பம் சுற்ற தேவை ‘கை’  அல்ல நம்பிக்கை…”கை இழந்த இளைஞர்… சிலம்பம் ஆசிரியர் ஆன கதை

0
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பம், குத்துச்சண்டை, மான்கொம்பு, கபடி, நீச்சல்போட்டி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள், மனிதர்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் தற்காப்புக்கும் பயன்படுத்தக்கூடிய வகையில் பாரம்பரிய தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். இன்றைய காலக்கட்டத்தில் பிள்ளைகளை பொது இடங்களில் விளையாட விடுவதே குறைந்து...

Recent News