Saturday, April 27, 2024

மீண்டும் மீண்டும் மோடியா? தமிழகத்திலும் தாமரையா? அதிர்ச்சி கருத்து கணிப்பு

0
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வந்துட்டிருக்க சூழல்ல, அடுத்து எந்த கட்சி பெரும்பான்மை இடங்களை ஜெயிக்க போது? யார் பிரதமரா ஆகப் போறாரு? இப்படி பல்வேறு கருத்துக் கணிப்புகள் வலம் வந்துட்டு இருக்க நிலையில...

கட்சி அறிவிச்சாரு ஓகே..பெயரையும் மாத்திட்டாரே விஜய்! இந்த ட்விஸ்ட்டை கவனிச்சீங்களா?

0
இப்ப அப்பன்னு கடைசியில ஒரு வழியா விஜய் நேரடியா அரசியல் களத்துல இறங்கிட்டாரு. நாடாளுமன்ற தேர்தல்ல போட்டியிடுவாரா? கட்சி பேர் என்ன? அப்படின்ற எல்லா கேள்விகளுக்கும் பதிலா அமைஞ்சுருக்கு விஜய் வெளியிட்டு இருக்க...

நெருங்கும் தேர்தல்…அரசியல் கட்சிகளுக்கு பணம் வருவது எப்படி?

0
2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிட்டே வர்ற சூழல்ல, ஆட்சியை புடிக்க பிரதான தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக பலக்கட்ட வியூகங்களை வகுத்து விறுவிறுப்பா செயல்பட்டு வராங்க. அது இருக்கட்டும், தேர்தலை சமாளிக்க...

ஆணியே புடுங்காத  SC, ST ஆணையம்… என்ன செய்கிறார் ஸ்டாலின்?

0
மக்களின் வரிப்பணத்தில் தமிழ்நாடு அரசால் பலகோடிகளை செலவழித்து ஆரம்பிக்கப்பட்ட ஆணையம்தான் தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி. ஆணையம். ஆனால், தமிழ்நாடிலுள்ள பட்டியலின மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டு அவர்களுக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. சென்னை...

ஒரு மாதத்தில் கட்சி அறிவிக்கப்போகும் விஜய்? டெல்லியில் ஸ்பெஷல் டீம் முகாம்

0
ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமா 2009ஆம் ஆண்டு மாறுனப்பவே விஜய் அரசியலுக்கு வரப்போறாருன்னு பரவலானபேச்சு அடிபட்டுச்சு. அவரது படங்கள் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி நடக்குற ஆடியோ லான்ச்ல பேசுற அரசல் புரசலான...

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகள் யார்? இப்ப என்ன செய்கிறார்கள் தெரியுமா?

0
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய 5 உச்சநீதிமன்ற நீதிபதிகள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. யார் அந்த ஐந்து நீதிபதிகள், அவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. ராமர் கோயிலானது சட்டப்படி கட்டப்பட்டுள்ளதாக பேசிய பிரதமர் மோடி, அயோத்தி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்தது அரசியல் வட்டாரங்களில் விவாதப்பொருளானது. அது மட்டுமில்லாமல் குறிப்பிட்ட ஐந்து நீதிபதிகளுக்கும் கோயில் திறப்பு விழாவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டதும் பேசுபொருளாக மாறியது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில், அந்த இடம் இந்துக்களுக்கே சொந்தம் என 2019ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வழங்கிய அந்த நீதிபதிகள் அமர்வில் பங்குபெற்றிருந்த நான்கு நீதிபதிகள் ஓய்வு பெற்று வெவ்வேறு பொறுப்புகளில் பதவி வகித்து வருகின்றனர். தீர்ப்பு வழங்கிய சமயத்தில் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் ரஞ்சன் கோகோய். ஓய்வு பெற்ற பிறகு அவர் தற்போது ராஜ்ய சபா உறுப்பினராக உள்ளார். மற்றுமொரு நீதிபதியான ஷரத் அரவிந்த் போப்டே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகி, 2021ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு மகாராஷ்டிரா தேசிய சட்டப் பல்கலைக்கழக வேந்தராக பதவி வகித்து வருகிறார். அதே போல, 2021ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அசோக் பூஷன், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அயோத்தி தீர்ப்பு அமர்வில் அரசியல் சாசனப்படி இடம்பெற்றிருந்த அப்துல் நசீர், ஆந்திர பிரதேச ஆளுநராக இருக்கும் நிலையில், அதேபோல அமர்வில் ஒரு அங்கமாக இருந்த சந்திரசூட் தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ளார். இந்தியாவின் ஐம்பதாவது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான சந்திரசூட் வரும் நவம்பர் மாதம் வரையில் அந்தப் பணியில் தொடர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 வது இளைஞரணி மாநாடு ஏன்? மாநாட்டை சேலத்தில் நடத்தியதற்கான காரணம் என்ன?

0
ஒற்றை செங்கல்லில் ஆரம்பித்து சனாதனம் வரை பேசி தேசிய அளவில் உதயநிதியின் பெயர் பதிவாகியுள்ள இந்த நேரத்தில், 1.5 லட்சம் தொண்டர்களுக்கு இருக்கைகள், 2 லட்சம் தொண்டர்களுக்கு அசைவ விருந்து, பெரியார், அண்ணா,...

மாநாட்டிற்கு பிறகு அதிரடியாக மாறும் திமுக! உதயநிதியின் வேற லெவல் வியூகம்

0
மழை, வெள்ளப் பேரிடர் கால விமர்சனங்கள், பொங்கல் பரிசு சர்ச்சைகள் என அனைத்தையும் தாண்டி, ஒரு பக்கம் கேலோ இந்தியா போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், முழு வீச்சில் தேர்தல் களத்தில் வேகம் எடுத்துள்ளது...

செந்தில் பாலாஜியை நான் டார்கெட் செய்வது உண்மைதான்.. அதுக்கு காரணம் இதுதான்..

0
மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியை சமூகத்துக்கே எதிரி என்றும் அவர் கூறியுள்ளார்.

4 கட்சிகள்..27ஆண்டு அரசியல் பயணம்..கவுன்சிலர் டூ அமைச்சர்! யார் இந்த செந்தில் பாலாஜி?

0
1975ஆம் ஆண்டு கரூரில் பிறந்து வளர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை சொந்த ஊரிலேயே மேற்கொண்ட செந்தில் பாலாஜி,

Recent News