Tuesday, March 19, 2024

முட்டைகோஸ் சமைப்பவர்களின் கவனத்திற்கு! இந்த விஷயத்தை மறந்துராதீங்க.. வெளியான பகீர் தகவல்..

0
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாக பார்க்கப்படுகிறது. நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உணவு முக்கியமான பங்குவகிக்கிறது. ஆனால், நாம் உட்கொள்ளும் உணவே விஷமாக இருந்தால் நம் நிலைமை என்னவாக இருக்கும் யோசித்து...

1,000 கோடிகளை தாண்டிய திருமணக் கொண்டாட்டம்! அம்பானி மருமகள் யார் தெரியுமா?

0
இந்தியாவில மட்டும் இல்ல, உலகத்துலயே முன்னணி பணக்காரர்கள்ல ஒருத்தரான முகேஷ் அம்பானியோட இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானியோட Pre Wedding கொண்டாட்டங்கள் தான் இப்போதைக்கு internetல hot topicஆ போய்ட்டு இருக்கு. ஏறக்குறைய 1,000 கோடிகளை தாண்டி இருக்க இந்த கல்யாண விழாவுக்கு பாலிவுட் நடிகர்கள் தொடங்கி பிரபல பாப் பாடகி ரிஹானா, bill gates, முன்னாள் அமெரிக்க அதிபரோட மகள் இவன்கா ட்ரம்ப், Facebok உரிமையாளர் Mark Zuckerberg மாதிரியான சர்வதேச பிரபலங்கள் வரைக்கும் படையெடுத்து வந்த நிகழ்வுகள் தான் social mediaலயும் செம வைரல். அதெல்லாம் இருக்கட்டும், ஆனந்த் அம்பானி தெரியும், அவரை கல்யாணம் பண்ணிக்க போற ராதிகா merchant யாரு? இதை பத்தி தான் இந்த வீடியோவில தெரிஞ்சுக்க போறோம். முகேஷ் அம்பானியோட மூணு பிள்ளைகள்ல ஆனந்த் அம்பானி தான் இளையவர். அவரை திருமணம் செய்றதுனால, ராதிகா மெர்ச்சண்ட் இந்தியாவோட பணக்கார குடும்பத்தோட மருமகள் அப்படின்ற அந்தஸ்தை அடையுறாங்க. இந்திய மருந்தக நிறுவனமான Encore Healthcare நிறுவனத்தோட தலைமை நிர்வாக அதிகாரியான விரேன் மெர்ச்சண்ட்டோட மகள் தான் ராதிகா மெர்ச்சண்ட். மும்பை கதீட்ரல், ஜான் கோனன், எக்கோலா மாடர்ன் வேர்ல்ட் உள்ளிட்ட பள்ளிகள்ல படிச்ச ராதிகா, நியூயார்க் பல்கலைக்கழகத்துல அரசியல் அறிவியல்ல பட்டம் பெற்று இருக்காங்க. இது போக, இஸ்ப்ரவா நிறுவனத்துல விற்பனை அதிகாரியாகவும் வேலை செஞ்சு இருக்காங்க. இப்போ தன்னோட அப்பாவோட என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தோட இயக்குனர் குழுவுலயும் ஒரு partஆ இருக்காங்க. பரத நாட்டிய கலையிலயும் ரொம்ப ஆண்டுகளாவே பயிற்சி எடுத்துட்டு வர்றாங்க ராதிகா. குறிப்பாக, டிசம்பர் 2022ஆம் ஆண்டு தன்னோட நடன அரங்கேற்றம் அப்ப தான் ஊடகங்கள்லையும் சமூகவலைதளங்கள்லையும் அதிக கவனம் ஈர்க்கத் தொடங்குனாங்க. டிசம்பர் 2022ஆம் ஆண்டுலயே ராதிகா மற்றும் ஆனந்த் அம்பானி நிச்சயதார்த்தம் செஞ்சுக்கிட்டாங்க. ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடக்க போற நிலையில, இப்ப நடந்து இருக்க பிரம்மாண்டமான திருமணத்துக்கு முந்தய கொண்டாட்டங்கள் பேசுபொருளா மாறி இருக்கு. இது இருக்கட்டும் இதே மாதிரி தமிழ்நாட்டுல நடந்த ரொம்பவே ஆடம்பரமான கல்யாணம் பத்தி உங்களுக்கு தெரியுமா? 1995ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவங்களோட வளர்ப்பு மகன் சுதாகருக்கு கோடி கணக்குல செலவு செய்து நடந்த திருமணம் தான் அது. இந்த திருமணம்தான் ஜெயலலிதாவுக்கு பிற்காலத்துல மிகப் பெரிய ஆப்பாவும் அமைஞ்சதுன்னு சொல்லலாம். சுதாகரன் திருமண நிச்சயதார்தத்துக்கு மட்டுமே 8 லட்சம் மதிப்பிலான நகைகளை குறித்த வழக்கு உள்ளிட்ட சொத்துகுவிப்பு வழக்குகள் ஜெயலலிதாவோட அரசியல் பாதையில இன்னைக்கு வரைக்கும் அழிக்க முடியாத கருப்பு புள்ளியாவே தான் இருக்கு. காதல், புரிதல் மையமா இருக்க வேண்டிய இடத்துல இது போன்ற திருமணங்கள் வணிக ஒப்பந்தங்களுக்கு நிகராக மாறிப் போகுது என்பதே பரவலான கருத்தா இருக்கு. உங்களோட பார்வையில பிரம்மாண்டமான திருமணங்கள் சிறந்ததா எளிமையான திருமணங்கள் சிறந்ததா என்பதை கமெண்ட்ல சொல்லுங்க. -ஷைனி மிராகுலா

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

0
அரசு தரப்பிலிருந்து ஏதேனும் உதவியோ, மகளிர் உரிமை தொகை, பொங்கல் பரிசு தொகுப்பு, நிதி உதவி போன்ற உதவிகள்  கிடைக்க ரேஷன் கார்டு தேவைப்படும். ரேஷன் கார்டு இல்லை என்றால் அரசின் நலத்திட்ட உதவிகள் ஏதும் கிடைக்காது. 3 கோடி குடும்ப ரேஷன்...

ஆதார் கார்டு வைத்திருப்போரின் கவனத்திற்கு! முக்கிய தகவல்…

0
நமது அன்றாட வாழ்வில் அடிப்படையான விஷயங்களில் ஒன்று ஆதார் கார்டு. ஆதார் கார்டு என்பது இந்தியர்களின் தனிப்பட்ட அடையாள ஆவணம் ஆகும். தகுதியுள்ள நபர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் ஆதார் மூலமாக வழங்கப்படுகின்றன. ஆதார் கார்டு...

அரசு பேருந்துல பயணிச்சா 10,000  ரூபாய்…அடிக்கப்போகும் JACKPOT… 

0
பேருந்து போக்குவரத்து சங்கங்கள் வேலை நிறுத்தம், பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம், கிளம்பாக்கம் கோயம்பேடு பாஸ் ஸ்டாண்டு பஞ்சாயத்துன்னு எல்லாம் ஓரளவுக்கு settle ஆகி, பேருந்து போக்குவரத்து சற்றே இயல்பு நிலைக்கு திரும்பி இருக்குன்னு தான் சொல்லணும். பண்டிகை காலங்கள், வார விடுமுறை நாட்கள் போன்ற தருணங்கள்ல தான் அரசு பேருந்துகள்ல முன்பதிவு செய்து பயணிக்குறவங்களோட எண்ணிக்கை அதிகமா இருக்கும். சாதாரண வார நாட்களின் போதும் அரசு பேருந்துகள்ல முன்பதிவு செஞ்சு பயணிக்குறவங்களோட எண்ணிக்கையை அதிகரிக்க, தமிழக போக்குவரத்து துறை ஒரு அட்டகாசமான முன்னெடுப்பை கையில் எடுத்து இருக்கு. நடப்பு ஆண்டு முதல் சாதாரண நாட்கள்ல ஆன்லைன்ல புக் பண்ணி பயணிக்குற பயணிகள்ல இருந்து, மாதத்திற்கு மூணு பேரை குலுக்கல் முறையில தேர்ந்தெடுத்து அவங்களுக்கு 10,000 ரூபாய் பரிசா வழங்கப்படும் அப்படின்ற அறிவிப்பு வெளியாச்சு. அந்த வகையில ஜனவரி மாதத்துக்கான மூன்று வெற்றியாளர்களை போக்குவரத்து துறை அமைச்சர் பிப்ரவரி 1 ஆம் தேதி அன்னைக்கு தேர்வு செஞ்சு இருக்காரு. எஸ்.இசக்கி முருகேசன், கே.சீதா, இம்டியாஸ் ஆரிப் ஆகிய மூணு பேருக்கும் தலா 10,000 ரூபாய் வழங்கப்படும் அப்படின்னு அறிவிக்கப்பட்டிருக்கு. இவர்களுக்கு சீக்கிரமா இந்த பணம் அளிக்கப்படும்னு சொல்லப்பட்டிருக்க நேரத்துல, போக்குவரத்து துறையோட இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிஞ்சுட்டு வருது.

ராணுவ வீரர்களின் ஃபிட்னஸ்… அதிர்ச்சி ஆன பாதுகாப்புத்துறை… பறந்த ‘சீக்ரெட்’ உத்தரவு…

0
ராணுவ வீரர்கள் என்றாலே ஹைட் அண்ட் வெயிட்டான அவர்களின் கம்பீரமான உடல்தோற்றம்தான் முதலில் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியெல்லாம் செய்து உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருப்பார்கள்.  அப்படின்னு…. நாம நம்பிக்கிட்டிருந்தோம். ஆனா, அந்த நம்பிக்கையில கொஞ்சம் கீறல் விழுந்திருக்குன்னு சொல்லலாம். அதாவது, சமீப காலமாக ராணுவ வீரர்களின் உடல் தரம் குறைந்து வருவதாக அதிர்ச்சி தகவல் பாதுகாப்புத்துறைக்கு கிடைச்சிருக்கு. இதனால, ராணுவ வீரர்களின்  உடல்தகுதி மற்றும் வாழ்க்கை முறை,  நோய்களோட அதிகரிப்புன்னு கருத்தில் கொண்டு, புதிய உடற்பயிற்சி கொள்கையை இந்திய ராணுவம் கொண்டு வந்திருக்காம். இந்த புதிய உடற்பயிற்சி கொள்கை தொடர்பாக அனைத்து படைப்பிரிவினருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாம். மேலும், ராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கு உடல் தகுதி மதிப்பீட்டு அட்டையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய கொள்கையில் தற்போதுள்ள சோதனைகளுடன் கூடுதலாக மேலும் சில பரிசோதனைகள் சேர்க்கப்பட்டுள்ளன. ராணுவத்தில் உள்ள  வெவ்வேறு வயதினருக்கான உடல் தர நிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன....

“ஃபேக் மெசேஜ்”-களை கண்டுபிடிப்பது எப்படி?

0
தற்போதைய டிஜிட்டல் உலகில் பல வழிகளில் மோசடிகள் அரங்கேற்றப்படுகின்றன. குறிப்பாக, செல்போன்கள் மூலம் குறுஞ்செய்திகள் அனுப்பி  ஏமாற்றும் மோசடிகள் அதிகளவில் நடைபெறுகின்றன. அதுபோன்ற மோசடிக்காரர்கள் இடமிருந்து உங்களுக்கு வரும் போலி மெசேஜ்களை எப்படி...

இன்னும் ACCOUNT-க்கு பணம் வரலையா?வீட்டுக்கு முன்னாடிஎடுத்தபோட்டோ அனுப்பனுமாம்… முக்கிய தகவல்…

0
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

GOAT படத்தின் கதை இதுதானா? வேற லெவல் வெங்கட் பிரபு பிளான்! தெறிக்க விடும் தளபதி

0
படத்தின் தலைப்பே ஹாலிவுட் rangeஇல் இருக்கிறதே என ஒரு தரப்பினர் புகழ, என்னதான் சொல்ல வருகிறார்கள் ஒன்றுமே connect ஆகவில்லையே என்றும் கடுப்பில் கமெண்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.

மாத்திரை அட்டையில் சிகப்பு கோடு இருந்தா இது தான் அர்த்தம்! மக்களே உஷார்

0
மாத்திரை அட்டையில் சிகப்பு கோடு இருந்தால், அந்த மாத்திரையை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுத்துக் கொள்ள கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

Recent News