கலவரம் செய்த கைதிகளுடன் பாடல் பாடி புதிய சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்!
கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஆதரவாளர்களின் குடும்பங்களுக்கு நிதி திரட்ட, சிறைவாசிகளுடன் இணைந்து பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார் டிரம்ப்.
கட்சி கையில் கிடைத்தவுடன் காத்திருக்கும் ஆப்பு! எக்குத்தப்பாக சிக்கிய EPS
அதிமுக பொதுக்குழு தீர்ப்பு சாதகமாக வந்ததை அடுத்து, தன்னை அசைக்க முடியாத ஒற்றைத் தலைமையாக நிறுவிக் கொள்ளும் முயற்சியில் EPS ஈடுபட்டுள்ளார். ஆனால், அந்த கனவில் கல்லை போடும்படியாக அரசியல் வட்டாரங்களில் சில தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏறப்டுத்தி வருகின்றன.
பொதுக்குழு வழக்கில் EPS வெற்றி பெற இது தான் காரணம்! வழக்கின் திசையை மாற்றிய 10 வாதங்கள்
பொதுக்குழு வழக்கில் டெல்லி உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஈபிஎஸ்ஸுக்கு சாதகமாக அமைந்துள்ளது. பொதுக்குழு வழக்கில் வெற்றியை சாத்தியப்படுத்திய ஈபிஎஸ் தரப்பினரின் பத்து வாதங்களை இப்பதிவில் பார்ப்போம்.
இனி நடிக்கப் போவதில்லை! அமைச்சர் உதயநிதி அதிரடி முடிவு
நடிகராகவும் பல பெரும் நடிகர்களின் படங்களை தயாரிக்கும் Red Giants Movies தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராகவும் விளங்கும் உதயநிதி, சினிமா தொடர்பாக முக்கிய முடிவெடுத்துள்ளார்.
அமைச்சராக பதவியேற்ற திமுகவின் ‘வாரிசு’ – உதயநிதியின் அரசியல் பயணம்
உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆக கடந்து வந்த அரசியல் பயணத்தை இத்தொகுப்பில் காணலாம்.
ஓய்ந்தது குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பிரசாரம்
குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்ட பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்த நிலையில், நாளை 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
182 தொகுதிகள் கொண்ட குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு, நாளை மற்றும் வரும் 5ஆம் தேதி...
தலையில்லா முண்டம்போல் அதிமுக உள்ளது – டிடிவி தினகரன்
தலையில்லாமல், முண்டம்போல் இருக்கும் அதிமுக-வின் இரட்டை இலை சின்னமும் செயல்படாமல் உள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தற்போது செயல்படாத இயக்கமாக உள்ளது என்றும் 4...
பழங்குடியினர் நலனுக்காக சட்டங்களை மத்திய அரசு பலவீனப்படுத்தி வருகிறது – ராகுல் காந்தி
பழங்குடியினர் நலனுக்காக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் உருவாக்கப்பட்ட சட்டங்களை மத்திய அரசு பலவீனப்படுத்தி வருகிறது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிராவில் இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வரும்...
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்- அதிர்ச்சியில் காங்கிரஸ்
கடலூரில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று நெல்லையில் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோரனை கண்டித்து சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தமிழக காங்கிரஸ்...
ஈழத்தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ், பா.ஜ.க ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளது – திருமாவளவன்
ஈழத்தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ், பா.ஜ.க இரண்டு கட்சிகளும், ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். இரு கட்சிகளின் ஆட்சியிலும், தமிழக மீனவர்கள், ஈழத்தமிழர்கள் பிரச்சனைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்...