2006ம் ஆண்டுக்கு பிறகு ஒரு சென்ட் நிலம் கூட வாங்கவில்லை..!
வருமான வரித்துறை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியது,
வரும் 31ஆம் தேதிக்குள் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு பா.ம.க...
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் பா.ம.க 2.0 விளக்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
2 வது இளைஞரணி மாநாடு ஏன்? மாநாட்டை சேலத்தில் நடத்தியதற்கான காரணம் என்ன?
ஒற்றை செங்கல்லில் ஆரம்பித்து சனாதனம் வரை பேசி தேசிய அளவில் உதயநிதியின் பெயர் பதிவாகியுள்ள இந்த நேரத்தில், 1.5 லட்சம் தொண்டர்களுக்கு இருக்கைகள், 2 லட்சம் தொண்டர்களுக்கு அசைவ விருந்து, பெரியார், அண்ணா,...
அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுகுறித்து டிவிட்டியுள்ளார்.
எடப்பாடி போட்ட வெடி… சிக்கிய சித்தாமூர் பெரும்புள்ளி… சரக்கு பாட்டிலுக்கு 10 சதவீத % கமிஷன் மோசடி!
அப்போது நிவாரணப் பொருட்களையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இராண்டவாது முறையாக உ.பி. முதல்வராக எப்போது பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத் ?
உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.முன்னதாக, கடந்த மார்ச் 10 ஆம் தேதி உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் மொத்தமுள்ள 403 இடங்களில் பாஜக 255...
தமிழக அரசு எடுத்த இறுதி முடிவு! – பெரிய பதவியை அலங்கரிப்பவர் இவர்தான்!!!
கடந்த சில வாரங்களுக்கு முன் டெல்லியில் அண்ணாமலை - அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்திப்பு நடத்தினர்.
தனி நீதிதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது
அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக...
பாஜக உடன் கூட்டணி உடைகிறதா? கூட்டத்தில் எடப்பாடி சொன்ன வார்த்தை.. உற்சாகமான அதிமுக மா.செ.க்கள்
இதனால் அதிமுக பாஜக கூட்டணி உடைகிறதா என்ற பரபரப்பு எழுந்துள்ளது
புதுக்கோட்டை அருகே, இளைஞரின் மூக்கை உடைத்ததாக காவல்துறை எஸ்.ஐ. மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது…!
இந்நிலையில், இவர் விராலிமலை எம்ஜிஆர் நகருக்கு சென்று தனது நண்பருடன் பேசி கொண்டிருந்தார்.