பெங்களூரு சென்ற விமானத்தில் நடுநாவினில் தொழில்நுட்பக் கோளாறு
மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 19.05.2002 அன்று காலை பெங்களூரு நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அவசர அவசரமாக புறப்பிட்ட 27...
ஒரு கார் கூட விற்கவில்லை-சீனா நிறுவனங்கள் கவலை
கொரோனாவின் அலை மீண்டும் வீசத்தொடங்கியுள்ள நிலையில் , 25 மில்லியன் மக்கள் வசிக்கும் சீனாவின் மிகப்பெரிய பெருநகரப் பகுதி ஏழு வாரங்களாக கடுமையான கட்டுப்பாட்டிற்குள் உள்ளது.
மக்கள் வீட்டிலேயே இருக்கவும்,வணிகவளாகங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு...
LOAN APP உஷார் உஷார் மானம் போய்டும்
உடனடியாக லோன் கிடைக்கும் என்ற விளம்பரத்துடன் பல லோன் ஆப்கள் play store இல் கிடைக்கிறது . இப்போதைக்கு பணப்பிரச்சனயை சமாளிக்கலாம் என சிலர் அதுபோன்ற ஆப்பை டவுன்லோட் செய்து பதிவு செய்யும்போது,...
விமானத்தில் கோளாறு – நடுவானில் மீண்டும் சென்னைக்கு திரும்பிய விமானம் !
மக்களின் நீண்ட தூரம் மற்றும் விரைவாக பயணம் செய்ய மக்கள் தேர்ந்தெடுப்பது விமான பயணம்.தொழில்நுட்பம் வளர்ச்சிபெற்று வந்தாலும் , தவறுகள் சில நேரங்களில் நிகழ்வது இயல்பே.
இந்நிலையில் சென்னையில் இருந்து துர்காபூர் நோக்கிச் சென்ற...
மிரட்டும் டாடா மின்சார வாகனம்
சர்வதேச அளவில் எரிபொருள் விலையானது உச்சம் தொட்டு வரும் நிலையில், இதற்கு ஏதேனும் மாற்றம் வந்து விடாதா? எண்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
இதன் காரணமாகவே எரிபொருளுக்கு மாற்றாக மின்சார வாகனம் உற்பத்தியை...
கோர விபத்தில் உயிர் தப்பிய விமான பயணிகள்
செவ்வாய்க்கிழமை இரவு பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுடன் தரையிறங்கிய தாய் ஏர்வேஸ் விமானத்தின் டயர் வெடித்தது.
தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து புறப்பட்ட பின்னர் பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இரவு...
உலகின் முதல் பறக்கும் டாக்ஸி தளம்-கனவு நினைவானது!
திரை படங்களில் நாம் கண்ட காட்சிகள் இப்போது நினைவாகியுள்ளது. ஆம் உலகின் முதல் பறக்கும் டாக்ஸி தளம் இங்கிலாந்தில் திறக்கப்பட்டுள்ளது.
இந்த "ஏர்-ஒன் வெர்டிபோர்ட்" எனப்படும் இந்த தளம் ட்ரோன்கள், விமான டாக்சிகள், விமானங்கள்...
கழுதை இழுத்து சென்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் பல நிறுவனங்கள் மும்மரம் காட்டினாலும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் , சார்ஜ் அதிக நேரம் நிற்பதில்லை , நீண்ட தூரம் பயணம் செய்ய முடியாது போன்ற நெகட்டிவிடியும் உள்ளது.
இந்நிலையில் ,...
ட்விட்டர் வாங்கிய உடனே வெளியேற்றப்படுவாரா ?
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், சமூக வலைதளமான ட்விட்டரை இந்திய மதிப்பில் ரூ3.30 லட்சம் கோடிக்கு வாங்கியுள்ளார்.இதையடுத்து டிவிட்டர் நிறுவனத்தில் பல மாற்றங்களை கொண்டுவருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில்,
ட்விட்டர் சிஇஓ...
மத்திய அரசின் திட்டத்திற்கு தேர்வானது அஜித்தின் “தக்ஷா” குழு
அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்ஷா குழு, டிரோன் தயாரிப்புக்கான மத்திய அரசின் சிறப்பு ஊக்கத் தொகை திட்டத்திற்கு தேர்வாகி இருக்கிறது.
சென்னையை சேர்ந்த ட்ரோன் உதிரிபாகங்களை தயாரிக்கும் ஜூப்பா ஜியோ நேவிகேசன் டெக்னாலஜிஸ் என்கிற நிறுவனமும்...