Sunday, March 26, 2023

கிட்ட போனா இழுத்து விழுங்கும் விநோத புதைகுழி! வைரலாகும் வீடியோ

0
குறிப்பிட்ட வீடியோவில், அருகில் இருக்கும் நீரை முதலில் உள்ளிழுக்கும் புதைகுழி, மெல்ல சுற்றி உள்ள புல் தரை துண்டுகளையும் சேர்த்து உள்ளிழுக்கும் காட்சிகள் காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

நதியில் பூத்த அழகிய பனிப்பூக்கள்! இயற்கையின் அதிசயம்

0
நதியின் நடுவே உறைந்து நிற்கும் பனி, பூக்கள் வடிவத்தில் செதுக்கியது போல காட்சியளிக்கும் இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேகக்கடலின் மீது உதித்த சூரியன்! இயற்கையின் அதிசயக் காட்சி

0
இங்கிலாந்து நாட்டில் பீக் மாவட்ட தேசிய பூங்காவில் drone pilot நைஜ் வான்டெல் படமாக்கிய அரிய இயற்கைக் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உயிருக்கு ஆபத்தான செடி! வீட்டில் வளர்க்காதீர்கள்…

0
பூச்சிகள், தவளைகள், ஏன் பறவைகளைக்கூடப் பிடித்துத் தின்னும் செடிகளும் இருக்கின்றன. இவற்றில் நம் விரல் மாட்டினாலும் காலி தான்.

மருத்துவர்களாக மாறிய குரங்குகள்! ஆச்சரியம் ஆனால் உண்மை

0
இயற்கையாகவே, விலங்குகளுக்கு தங்கள் உடலில் ஏற்படும் கோளாறுகளை எவ்வாறு சரி செய்து கொள்ள வேண்டும் என்ற அறிவு உள்ளது.

சூரியன் இப்படித்தான் அழியும்! ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

0
உலகின் காலநிலை, பருவ மாற்றங்களை நிர்ணயிப்பது மட்டுமின்றி தாவரங்கள் தொடங்கி விலங்கினங்கள் மற்றும் மனிதர்கள் வாழ்வதற்கு அடிப்படையாக திகழும் இயற்கை சக்தி சூரியன் ஆகும்.

கிருமிகளை வைத்து Creativty காட்டும் பெண்!

0
ஸ்காட்லாந்தை சேர்ந்த க்ளோ பிட்ஸ்பாட்ரிக் (Chloe Fitzpatrick) என்ற வடிவமைப்பாளர், பாக்டீரியாவை வளர்த்து அதன் வர்ணங்களை சேகரித்து அணிகலன்கள் செய்து அசத்தி வருகிறார்.

அதிசயிக்க வைக்கும் ரோஸ் நிற ஏரி! ஆச்சர்யமூட்டும் அறிவியல் பின்னணி

0
ரோஸ் ஏரி, பிங்க் உப்பு ஏரி என்ற பெயர்களை கொண்ட உலகின் மிகவும் அழகான ஏரிகளில் ஒன்றான சாஸிக் சிவாஷ் ஏரி கிரிமீயாவில் உள்ளது.

தாறுமாறாக மாற போகும் பூமி!

0
எதிர்காலத்தில் அனைத்துக்கண்டங்களும் ஒன்றிணைந்தால் என்னவாகும்  என்பது குறித்தும் 250 மில்லியன் வருடங்களுக்கு பிறகு பூமி எப்படி இருக்கும் போன்ற ஆய்வு முடிவுகள் அனைவரையும்  பிரமிக்க வைத்துள்ளது.

எறும்புகளிடம் அலட்சியம் காட்டினால் அழிவு நிச்சயம் !  பத்து பேர் மருத்துவமனையில் சிகிக்சை

0
ஏற்கனவே தமிழ்நாட்டில் நத்தம் என்னும் பகுதியில் மஞ்சள் எறும்புகளின் தாக்குதலால் கால்நடைகளான மாடு,ஆடு போன்றவை பாதிப்புக்குள்ளானது மட்டுமல்லாமல் அந்த கிராம மக்கள் அனைவரும் கிராமத்தை விட்டே வெளியேறினார்

Recent News