இன்று நடைபெறுகிறது தமிழகத்தில் 92 பணியிடங்களுக்கான குரூப்-1 முதல்நிலைத் தேர்வு
தமிழகத்தில் 92 பணியிடங்களுக்கான குரூப்-1 முதல்நிலைத் தேர்வு, மாநிலம் முழுவதும் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்வை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுத உள்ளனர்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு, TNPSC...
இன்று வெளியாகவுள்ள கியூட் முதுகலை தேர்வு முடிகள்
கியூட் முதுகலை தேர்வு முடிகள் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின்படி மத்திய பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் அறிவியல், பிஸ்னஸ் மேனேஜ்மென்ட் துறைகளில் இளநிலை மற்றும் முதுநிலை...
பொறியியல் கல்லூரிகளில் பணம் செலுத்தி சேர்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது
பொறியியல் கலந்தாய்வின் முதல் சுற்றில் இடங்களைத் தோ்வு செய்த மாணவா்கள், கல்லூரிகளில் பணம் செலுத்தி சேர்வதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான முதல் சுற்று கலந்தாய்வு கடந்த 10ஆம் தேதி தொடங்கி...
MBBS, BDS மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்
MBBS, BDS மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது.
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு...
சென்னையில் வாழ்ந்த ஆதிமனிதர்கள்!
நம்ம சிங்கார சென்னையில் ஆதிமனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
உங்கள் குழந்தைகள் அதிக மதிப்பெண்கள் பெறவேண்டுமா ?
படிக்கக்கூடிய குழந்தை எங்கிருந்தாலும், படிக்கும் என்பார்கள். ஆனால் சில குழந்தைகள் எவ்வளவு முயன்றாலும் அவர்கள் நினைத்தளவு சரியாக படிக்கவோ அல்லது நல்ல மதிப்பெண்கள் பெறவோ மிகவும் சிரமப்படுகிறார்கள் . குழந்தைகள் முயற்சி செய்வதை...
அமெரிக்க உச்சரிப்பில் ஆங்கிலம் பேசி அசத்தும் அரசுப் பள்ளி மாணவர்கள்
ஆந்திராவில் அனைத்து பள்ளிகளிலும் ஸ்போக்கன் இங்கிலிஷ் பயிற்சி அளிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
பள்ளிமாணவரை வற்புறுத்தி மசாஜ் செய்யவைத்த ஆசிரியை
சமீப நாட்களாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அவலநிலை குறித்த செய்திகள் உலா வருகிறது.இந்நிலையில் அரசு ஆரம்பப்பள்ளி ஒன்றில் மாணவரை ஆசிரியை ஒருவர் மசாஜ் செய்யவைக்கும் வீடியோ வைரலாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை...
கனியாமூர் தனியார் பள்ளியில் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்
கனியாமூர் தனியார் பள்ளியில் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார். பள்ளி கட்டிடங்கள் சீரமைப்புக்கு பின் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கூறியுள்ளார்....
TNPSC, குரூப் 1 தேர்வில் தகுதியான தேர்வர்களுக்கு வரும் 29 ஆம் தேதி கலந்தாய்வு
TNPSC , குரூப் 1 தேர்வில் தகுதியான தேர்வர்களுக்கு வரும் 29 ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.துணை கலெக்டர், உதவி ஆணையாளர் உள்ளிட்ட 66 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1...