Tuesday, April 23, 2024

உத்தரபிரேதசத்தை சேர்ந்த பெயிண்டர் ஒருவர் பிரம்மோஸ் ஏவுகணை மற்றும் ஹெலிகாப்டரை தத்ரூபமாக உருவாக்க முயற்சி செய்து வருகிறார்

0
உத்தரபிரேதசத்தை சேர்ந்த பெயிண்டர் ஒருவர் பிரம்மோஸ் ஏவுகணை மற்றும் ஹெலிகாப்டரை தத்ரூபமாக உருவாக்க முயற்சி செய்து வருகிறார். உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் பகுதியைச்சேர்ந்த ஓவிய கலைஞரான சர்வேஷ், கடந்த இரண்டு வருடங்களாக பிரம்மோஸ்...

5 Lakh Crore Drug Scam- How did 70,772 kg of heroin disappear?

0
The money flowing through the drug trade helps fuel and promotes terrorism internationally. Therefore, all the countries of the world are working together to fight...

கேரள சட்டசபையின் 15வது சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கி செப்டம்பர் 2 வரை சிறப்பு நடைபெறவுள்ளது

0
கேரள சட்டசபையின் 15வது சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கி செப்டம்பர் 2 வரை சிறப்பு நடைபெறவுள்ளது. 11 அவசர சட்டங்களில் ஆளுநர் கையெழுத்திடாததால் அவை ரத்து செய்யப்பட்ட நிலையில், 10 நாள் சிறப்பு அமர்வு...

தனி நீதிதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது

0
அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக...

நிதிஷ்குமாரின் பாதுகாப்பு பாதுகாப்பு வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 13 பேர் கைது

0
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவி வகித்துவருகிறார். சமீபத்தில், பா.ஜ.க.வுடனான...

இந்தியாவின் உள்கட்டமைப்பு உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்படும் – மத்திய அமைச்சர் நிதின்கட்கரி

0
இந்தியாவின் உள்கட்டமைப்பு உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற கட்டுமானப் பொறியாளர்கள் மற்றும் உள்கட்டமைப்பு தொழில்களைச் சேர்ந்த வல்லுநர்களுக்கான தேசிய மாநாட்டில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை...

NIA அலுவலகத்தில் சுதந்திர தினவிழா: ஸ்ரீஜித் திரவியம் IPS கொடியேற்றினார்

0
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இந்தியாவின் கலாச்சார அமைச்சகம் சார்பில் மார்ச் 12-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 15-ம் தேதி வரை கொண்டாடப்பட்டுவருகிறது.சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வரலாற்று சம்பவங்களை நினைவு...

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மக்களிடம் கருத்து கேட்பது அவசியமா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

0
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மக்களிடம் கருத்து கேட்பது அவசியமா? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அனைத்து தரப்பினரும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வலியுறுத்தி வரும் நிலையில், கருத்து...

Recent News