பிரிஜ் பூஷண் மீதான மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார் குறித்து, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, பாரதிய விவசாயிகள்...
மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்
இந்தியா ஒற்றுமை பயணத்தை கிண்டல் செய்து விமர்சித்த பா.ஜ.க அமைச்சர்
இந்திய ஒற்றுமை யாத்திரையில் காஷ்மீரை ராகுல் காந்தி சென்று அடைவதற்குள் நாட்டில் இருந்து காங்கிரஸ் முக்தி பெற்று விடும் என பா.ஜ.க. அமைச்சர் பிஜூஷ் ஹசாரிகா விமர்சித்துள்ளார். அசாம் மாநிலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய...
சூடானில் இருந்து இதுவரை 2 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது…
சூடானில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், சூடானில் இருந்து இதுவரை 2 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார்.
பணி நிரந்தரம் ஒன்றே தீர்வு தமிழக முதல்வரிடம் பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை….!
கடந்த 12 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் பணி புரியும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நாமக்கல் மேற்கு மாவட்ட பட்டியல் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை
கர்நாடகத்தில் வேலையில்லா திண்டாட்டம், ஊழலே உண்மையான பயங்கரவாதம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்…!
அப்போது பேசிய அவர், கர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கும்
கட்சி கையில் கிடைத்தவுடன் காத்திருக்கும் ஆப்பு! எக்குத்தப்பாக சிக்கிய EPS
அதிமுக பொதுக்குழு தீர்ப்பு சாதகமாக வந்ததை அடுத்து, தன்னை அசைக்க முடியாத ஒற்றைத் தலைமையாக நிறுவிக் கொள்ளும் முயற்சியில் EPS ஈடுபட்டுள்ளார். ஆனால், அந்த கனவில் கல்லை போடும்படியாக அரசியல் வட்டாரங்களில் சில தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏறப்டுத்தி வருகின்றன.
மத்திய அரசின் டெல்லி அவசரச் சட்டத்துக்கு ஆதரவாக தமிழக முதல்வர் ஸ்டாலின், ஜார்கண்ட் முதல்வர் சோரன் ஆகியோரை கெஜ்ரிவால்...
மற்றும் ஹேமந்த் சோரன் முறையே ஜூன் 1 மற்றும் ஜூன் 2 ஆகிய தேதிகளில்.
மரியாதையாக வழியனுப்பி வைக்கிறோம்-சென்று விடுங்கள்..OPS-க்கு எதிராக களமிறங்கிய அதிமுக ஐ.டி விங்
அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத்தலைமை கோரிக்கையை உறுதிப்படுத்தியிருக்கிறது நடந்து முடிந்துள்ள அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம்.
அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு எதிராக,
அதிமுகவின் ஐடி விங் தீவிரமாக களப்பணியாற்றிவருகிறது.
அக்கட்சியின் சென்னை மண்டல ஐ.டி. பிரிவு செயலாளர் கோவை சத்யன்...
அருந்ததியர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சீமானை கைது செய்து விசாரிக்காதது ஏன்? என்று, ஈரோடு மாவட்ட காவல்...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.