Sunday, May 19, 2024

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

0
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மதுரையில் நேற்றிரவு திடீரென மழை பெய்தது. மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், பெரியார் பேருந்து நிலையம், கோரிப்பாளையம், ஆரப்பாளையம்...

தோல் கழிவுகள் கலப்பதால், பாலாற்றில் செல்லும் நீர் நுரை பொங்கி காட்சியளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

0
தோல் கழிவுகள் கலப்பதால், பாலாற்றில் செல்லும் நீர் நுரை பொங்கி காட்சியளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பாலாற்றில் செல்லும் நீர் நுரை பொங்கி காட்சியளிக்கிறது. தரைப்பாலத்தின்...

தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து, தண்ணீர் திறப்பு 47ஆயிரத்து 995 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது

0
தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து, தண்ணீர் திறப்பு 47ஆயிரத்து 995 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரால், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து 73...

சிக்னல் கோளாறு காரணமாக தாம்பரம் – செங்கல்பட்டு இடையே ரயில் சேவை தாமதம்

0
சிக்னல் கோளாறு காரணமாக தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரயில் சேவை தாமதமானதால் பயணிகள் அவதி அடைந்தனர். தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று காலை சிக்னல்...

TNPSC, குரூப் 1 தேர்வில் தகுதியான தேர்வர்களுக்கு வரும் 29 ஆம் தேதி கலந்தாய்வு

0
TNPSC , குரூப் 1 தேர்வில் தகுதியான தேர்வர்களுக்கு வரும் 29 ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.துணை கலெக்டர், உதவி ஆணையாளர் உள்ளிட்ட 66 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1...

பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் – தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஆய்வு

0
பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வரும் 27 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிந்ததை அடுத்து அங்கு...

மாணவியின் உடலை பெற்றோர்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை – கள்ளக்குறிச்சி எஸ்.பி. பகலவன்

0
மாணவியின் உடலை பெற்றோர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கள்ளக்குறிச்சி எஸ்.பி. பகலவன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள பகலவன், வன்முறை சம்பவங்களை தடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்....

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்கலாம், ஆனால் முடிவு எடுக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

0
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்கலாம், ஆனால் முடிவு எடுக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேகதாது அணை விவகாரம் குறித்து, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று தமிழக...

திண்டிவனம் அருகே விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

0
திண்டிவனம் அருகே விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த ஏந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சடகோபன். இவருக்கு திண்டிவனம் அடுத்துள்ள ராஜம்பாளையம் கிராமத்தில்...

கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை வாங்க பெற்றோர் தரப்பில் முன்வராததால், உடல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

0
கள்ளக்குறிச்சி மாணவியின் உடலுக்கு மறு பிரேத பரிசோதனை நிறைவு பெற்ற நிலையில், உடலை வாங்க பெற்றோர் தரப்பில் முன்வராததால், உடல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. நல்லடக்கம் செய்ய உடலை எடுத்துச் செல்லுமாறு மாணவியின் வீட்டில்...

Recent News