Saturday, April 27, 2024

மதுவில் இருந்த “சயனைடு!” மது குடித்து இருவர் உயிரிழந்த விவகாரத்தில் திருப்பம்! மயிலாடுதுறையில் பகீர்…

0
மயிலாடுதுறை தத்தங்குடியில் வசித்து வருபவர் பழனி குருநாதன். 55 வயதான இவர் மங்கைநல்லூரில் இரும்புப் பட்டறை கடை வைத்து நடத்தி வருகிறார்

ராணிப்பேட்டை அருகே, கோடை விடுமுறையில் நீச்சல் பழக சென்ற 10 ஆம் வகுப்பு மாணவன் நீரில் முழ்கி உயிரிழந்த...

0
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த எடக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்.

பிரதமர் மோடி சென்னை வருகை: 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

0
பிரதமர் மோடியின் வருகையையொட்டி 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, சென்னை முழுவதும் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வரும் பிரதமர் மோடி, செஸ்...

தோல் கழிவுகள் கலப்பதால், பாலாற்றில் செல்லும் நீர் நுரை பொங்கி காட்சியளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

0
தோல் கழிவுகள் கலப்பதால், பாலாற்றில் செல்லும் நீர் நுரை பொங்கி காட்சியளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பாலாற்றில் செல்லும் நீர் நுரை பொங்கி காட்சியளிக்கிறது. தரைப்பாலத்தின்...
K.-K.-S.-S.-R.-Ramachandran

876 ஊராட்சிகளில் இந்தாண்டு கிராம செயலகம் கட்டப்படும் – அமைச்சர் K. K. S. S. R.ராமச்சந்திரன்

0
தமிழகத்தில், 876 ஊராட்சிகளில் இந்தாண்டு கிராம செயலகம் கட்டப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் K.K.S.S.R.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், தஞ்சாவூர்,...
uber

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த Uber

0
அமெரிக்காவை சேர்ந்த UBER நிறுவனம், இந்தியாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக பரவிய செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் சேவை வழங்கி கொண்டு இருப்பதாகவும், பல திறமையான இந்தியர்களை...

திருவள்ளூர் அருகே ஒரே நேரத்தில் 2 அலகுகளில் 1ஆயிரத்து100 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது…

0
அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் 2 நிலைகள் உள்ளன.
virus

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க முடிவு

0
சென்னையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் பொது இடங்களில் மக்கள் அனைவரும்...

பாஜகவின் அரசியல் சித்து விளையாட்டு…செந்தில்பாலாஜி கைதுக்கு வைகோ கண்டனம்…

0
ஜனநாயகத்தில் இத்தகைய மிரட்டல் போக்குகளுக்கு ஒருபோதும் இடம் இல்லை. இதனை திராவிட முன்னேற்றக் கழக அரசு முறியடிக்கும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக, புதுச்சேரி மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.

0
இது குறித்து கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent News