13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை...
291 பெண்கள் உள்பட தமிழகத்தில் 589 பேருக்கு கொரோனா
நேற்று புதிதாக 15 ஆயிரத்து 742 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 589 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 286 பேர், செங்கல்பட்டில் 119 பேர்,...
எதிர்த்து பேசியதால் மருமகனை வெட்டிக் கொன்ற மாமனார்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் முத்தரசன்.
அதே திருத்துறைப்பூண்டி நகர்ப் பகுதியில் உள்ள மங்கல நாயகி புரத்தைச் சேர்ந்த அரவிந்தியாவை கடந்த 5 நாள்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஜூன் 15-ஆம் தேதி...