காவலர்களின் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கரை அகற்ற வேண்டும்: டிஜிபி உத்தரவு
காவலர்கள் தாங்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் என்றஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என DGP சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றில்...
கிராம சபை கூட்ட செலவின வரம்பை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளீயிட்டுள்ளது.
சென்னை, அனைத்து ஊராட்சிகளிலும் ஆண்டுதோறும் குடியரசு தினம், உழைப்பாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நான்கு நாட்களில் மட்டும், கிராம சபைக் கூட்டம் நடந்து வந்தது. இக்கூட்டங்களில் மக்கள் பங்கேற்பதையும்,...
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – 9வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடியாக நீடித்து வருவதால், தொடர்ந்து 9வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதி மற்றும் மாநிலத்தின்...
அரசின் எச்சரிக்கையை மீறி விடுமுறை விட்ட 987 பள்ளிகள் விளக்கம் அளிக்க உத்தரவு!
அரசின் எச்சரிக்கையை மீறி தன்னிச்சையாக விடுமுறை விட்ட 987 பள்ளிகள் விளக்கம் அளிக்க மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி மரணம் விவகாரத்தில், நேற்று முன்தினம்...
மாணவியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் அவசர மேல்முறையீடு
கள்ளக்குறிச்சி: மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யும்போது, தங்களது தரப்பு மருத்துவரும் உடனிருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மாணவியின் தந்தை செய்துள்ள முறையீடு நாளை விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி மாணவியின்...
டிஸ்சார்ஜ் ஆன முதலமைச்சர்
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, காய்ச்சல் மற்றும் உடற்சோர்வு இருந்ததால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 14ஆம் தேதி காவேரி...
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று முக்கிய பேச்சுவார்த்தை
வேலை நிறுத்தம் அறிவித்துள்ள தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகிகள் உடன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதலை கண்டித்து தனியார்...
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு – DGP சைலேந்திர பாபு உத்தரவு
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு விசாரணையை, சிபிசிஐடி-க்கு மாற்றி, டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி அருகே வன்முறை நிகழ்ந்த கனியாமூர் தனியார் பள்ளியில், உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திர...
கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம் – 329 பேர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் சக்தி மெட்ரிகுலேஷன் மேலநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த 13ஆம் தேதி மர்மமான...
இரண்டரை வயது குழந்தை கடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம்
நெல்லை அருகே, இரண்டரை வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் தர்க்காவுக்கு கடையநல்லூரை சேர்ந்த தம்பதியினர் குழந்தையுடன் வந்துள்ளனர்.
சாகுல் ஹமீது - ராகூர் மீரா தம்பதியினர்...