“திமுக-வின் ஓராண்டு ஆட்சி மக்களை ஏமாற்றுகிற ஆட்சி”
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக-வின் ஊழல் குற்றச்சாட்டுகளை திமுக எதிர்கொள்ள வேண்டும் என்றும் உண்மை இல்லையெனில் வழக்கு தொடர வேண்டும் எனவும் கூறினார்.
திமுக ஆட்சிக்கு வந்தாலே ரவுடிகள் அட்டகாசம் அதிகரிக்கும், சட்டம்-ஒழுங்க்லு...
ஆளில்லாத வீட்டில் பீரோவை உடைத்து கொள்ளை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள தோணுகால் கிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் பாலசுப்ரமணியன் என்பவர், குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்தார்.
பின்னர் உறவினர் அளித்த தகவலின்பேரில், வீடு திரும்பிய பாலசுப்ரமணியன், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து,...
2 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தூக்கிட்டு தற்கொலை
பழனி பாண்டியன் நகரில் ஃபர்கான் என்பவர் மனைவி சபீனா மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் உறவினர்கள் சந்தேகம் அடைந்த...
ஃபோர்டு ஆலை ஊழியர்கள் போராட்டம்
அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவை விட்டு வெளியேறப் போவதாக அறிவித்தது.
இதனையடுத்து குஜராத்தில் உள்ள ஃபோர்டு ஆலையை டாடா நிறுவனம் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தது.
ஆனால் செங்கல்பட்டு மறைமலைநகரில் உள்ள ஃபோர்டு...
திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டில் 31 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது
சென்னை வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி விளையாட்டு விழா, பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், போட்டியில் வெற்றி...
பெண்கள் பேருந்தை வழிமறித்து சாலை மறியல்
கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வந்தனர்.
நாளொன்றுக்கு 300 ரூபாய் கூலி தருவதாக...
கார் டயர் வெடித்து சாலையோர கல்லில் மோதி விபத்து
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் குருமூர்த்தி.
இவர் தனது பதவி உயர்வுக்காக, தனது காரில் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திற்கு வந்துவிட்டு மீண்டும் ஊர் திரும்புவதற்காக ECR வழியாக...
கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவர் EPS
சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் கந்து வட்டிக்கொடுமை அதிகரித்து சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் கந்துவட்டிக்கொடுமையால் காவலரே தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவலமான சூழ்நிலை நிலவுகிறது என்றும்...
விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைத் தேவையையும் பூர்த்தி செய்வதுதான் திராவிட மாடல் – முதலமைச்சர்
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், 81 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், முடிவுற்ற 140 திட்டப் பணிகளை தொடக்கி வைத்தார்.
143 கோடி...
“Online App மூலம் கடன் வாங்க வேண்டாம்”
கடன் தருவதாகக் கூறி தனிப்பட்ட நபர்களின் ஆதார், பான், மின்னஞ்சல் விவரங்களை பெறும் ஆன்லைன் செயலிகள், வாடிக்கையாளரின் செல்போனில் உள்ள விவரங்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை மிரட்டி பணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் பல எழுந்தன.
ஆன்லைன்...