பெண்கள் பேருந்தை வழிமறித்து சாலை மறியல்

238

கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வந்தனர்.

நாளொன்றுக்கு 300 ரூபாய் கூலி தருவதாக உறுதியளித்த நிலையில், 150 ரூபாய் என்ற கணக்கில் கூலியை வங்கி கணக்கில் பேரூராட்சி நிர்வாகம் செலுத்தி உள்ளதாகவும், சிலருக்கு கூறிய வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.