வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் வேலை திட்டம்?
வாரத்துல 4 நாள் வேலை ஒரு நாளுக்கு பதிலை 3 நாள் லீவ் னு பெல்ஜியம் நாட்டுல அறிவிக்கப்பட்டிருக்கு.
வாரத்தில் வரும் ஒரு நாள் விடுமுறைக்காக எங்காதவர்களே இருக்கமாட்டாங்க .
ஸ்கூல்ல படிக்கும்போதும் விடுமுறைக்காக காத்திருப்போம்...
வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் வெப்ப அலை வீசுவதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது . அடுத்து வரும் சில நாட்களில் இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் அதீத வெப்ப அலை...
கள்ளக்குறிச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் மாற்றம் செய்யபட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் மாற்றம் செய்யபட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி கனியாமூர் மாணவி மரண வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் மாற்றம் செய்யபட்டுள்ளார்....
ரஷ்யாவுக்கு சம்மட்டி அடி ….ரஷ்ய அணியை உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து நீக்கி FIFA உத்தரவு
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் சூழலில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.ரஷ்யாவின் இந்த அத்துமீறலான போர் நடவடிக்கை உலகின் பல்வேறு நாடுகளையும் ஆத்திரப்படுத்தியது. ரஷ்யாவைத் கட்டுப்படுத்தும்...
“கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்”
சென்னையில் அடையாறு, தேனாம்பேட்டை, பெருங்குடி, கோடம்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட 5 மண்டலங்களில் தொடர்ந்து கொரோனா பரவல் உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று...
செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சு. சொன்னது என்ன?
தமிழ்நாட்டில் ஓமிக்ரான் புதிய வகை வைரஸ் பெரிய அளவில் இல்லை என்றும் கடந்த இரண்டரை மாதங்களாக தொற்று பாதிப்பு 50க்கும் கீழ் உள்ளது என்றும் இறப்பு எண்ணிக்கை இல்லை எனவும் அமைச்சர் மா.சுப்பரமணியன்...
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மக்களிடம் கருத்து கேட்பது அவசியமா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மக்களிடம் கருத்து கேட்பது அவசியமா? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அனைத்து தரப்பினரும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வலியுறுத்தி வரும் நிலையில், கருத்து...
ஏராளமான சொத்துக்கள் பறிமுதல்; கரூர் ஐடி ரெய்டு முடிவுக்கு வந்தது….
அலுவலகங்களில் 8 நாட்களாக நடந்து வந்த வருமானவரித் துறை சோதனை இன்றுடன் முடிவுக்கு வந்தது.
பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்வு
பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை லிட்டருக்கு 30 ரூபாய் உயர்த்தி ஷபாஸ் ஷெரீப் அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 179 ரூபாய்...
முதலமைச்சர் இன்று ஆய்வு செய்த இடம் இது தான்..
டெல்டா மாவட்டங்களில் 2வது நாளாக இன்றும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார்.
அதன்படி, நாகை மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், கருவேலங்கடை கிராமத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெற்று...