Saturday, July 27, 2024
accident

மகன் கண் முன்னே தாய் உயிரிழந்த சோகம்

0
செங்கல்பட்டு மாவட்டம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கள்ளபிரான்புரத்தை சேர்ந்த தாயும், மகனும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அத்திமானம் என்ற இடத்தில் பின்னால் வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கரவாகனம் மீது...

காரில் பயணம் செய்பவரா நீங்க? கட்டாயம் இதை பண்ண வேண்டும்

0
காரின் பின் பக்கம் இருப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்றும்  மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை  அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.  கார் தயாரிப்பாளர்கள், பின் இருக்கையில்...

துபாயில் இருந்து சரக்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட ரூ.1.20 கோடி சிகரெட்கள் பறிமுதல்

0
தூத்துக்குடி துறைமுகம் வழியாக அவ்வப்போது சட்டவிரோதமான பல்வேறு பொருட்களை கடத்தும் சம்பவம் நடைபெற்று வருகிறது. இதனால், மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு ,சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் உளவுப்பிரிவு போலீஸார் எப்போதும் தீவிர கண்காணிப்பில்...

2,713 புதிய பேருந்துகள்

0
தமிழ்நாடு அரசு வரவு செலவு திட்டம் 2022- 2023 மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு 2022- 2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவு திட்டத்தை சட்டசபையில் மார்ச் 18 ஆம் தேதியான இன்று தாக்கல்...

பாஸ்போர்ட் மோசடி வழக்கில், டேவிட்சன் தேவாசீர்வாதம் குற்றமற்றவர் – உயர்நீதிமன்ற மதுரை கிளை

0
பாஸ்போர்ட் மோசடி தொடர்பான வழக்கில், மதுரை காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் குற்றமற்றவர் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், சுரேஷ் குமார் எனபவர் தாக்கல் செய்த...

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 96 ரூபாய் உயர்ந்துள்ளது….

0
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 96 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 45 ஆயிரத்து 136 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
lorry

லாரி டயர் மோதி ஒருவர் பலி

0
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீழே படப்பையை சேர்ந்தவர் முரளி. ஆட்டோ ஓட்டுநரான முரளி, கடந்த ஒன்றாம் தேதியன்று படப்பை பஜாரில் மளிகைப் பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சாலை ஓரமாக நடந்து சென்று...

விருதாச்சலம் சிதம்பரம் நெடுஞ்சாலையில் சாலை மறியல்: அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரிக்கை..!

0
இந்நிலையில் அந்த நகர் உருவாகி 13 வருடங்களுக்கு மேலாகும். ஆனால் தற்போதுவரை அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யவில்லை.
Prime-Minister-chennai-visit

பிரதமரிடம் முதல்வர் வைத்த கோரிக்கைகள்..

0
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒரே மேடையில் அரசு விழாவில் பங்கேற்றனர். அப்போது பேசிய முதலமைச்சர், நாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாடு மக்களின் பங்களிப்பு மிகவும்...
Kallanai

கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

0
டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக மே மாதமே மேட்டூர் அணை, கடந்த 24ஆம் தேதி திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீர் இன்று தஞ்சை மாவட்டம் கல்லணையை...

Recent News