தடுப்பு காவல் கைது நடவடிக்கை தனிநபர் உரிமைகளுக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது
தடுப்பு காவல் கைது நடவடிக்கை தனிநபர் உரிமைகளுக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திரிபுராவில் ஒரு வழக்கில் 5 மாதம் கழித்து பெறப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. ஒருவரை தடுப்புக்காவலைல்...
கல்லூரி பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவர்
சேலம் கோட்டை பகுதியைச் சேர்ந்த மாணவர் அப்துல் கலாம், சின்ன திருப்பதி பகுதியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.
நேற்று மாலை கல்லூரி முடிந்து கல்லூரி...
முட்டை விலை உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் உயர்ந்துள்ளது.
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முட்டையின் விலை 15 காசுகள் உயர்த்தப்பட்டது.
அதன்படி, முட்டையை 4 ரூபாய் 60 காசுகளுக்கு...
பிரதமர் மோடியின் மன் கி பாத் உரையில் மாநிலங்களை பொறுத்தவரை தமிழ்நாடு பற்றிய தகவல்களே அதிகம் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது…
பிரதமர் மோடி, மனதின் குரல் என்கிற தலைப்பில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.