கனமழை காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
கனமழை எச்சரிக்கை காரணமாக, கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தென்காசி மாவட்டத்திற்கு 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட...
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...
செஸ் ஒலிம்பியாட் – 4வது சுற்றில் தமிழக வீரர் குகேஷ் மற்றும் நந்திதா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், 4வது சுற்றில் தமிழக வீரர் குகேஷ், தமிழக வீராங்கனை நந்திதா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
நடைபெற்று வரும் 44வது செஸ்...
திருவிழாக்களில் எவ்வித பாகுபாடும் காட்டக்கூடாது – மாநில ஆணையம்
திருவிழாக்களில் எவ்வித பாகுபாடும் காட்டக்கூடாது என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆம்பூர் பிரியாணிக்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என்ற நோக்கில் கடந்த மே மாதம் பிரியாணி திருவிழா...
சென்னை பெருங்குடி: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இரண்டு பேர் உயிரிழப்பு.
சென்னை பெருங்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். சென்னை பெருங்குடி, கல்லுக்குட்டை அன்னை சந்தியா நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது வீட்டில் கழிவுநீர் தொட்டியை...
கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க விதிகளை உருவாக்க வேண்டும்
கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க விதிகளை உருவாக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தடுப்பு பணியின் போது உயிரிழந்த முன்கள பணியாளரின் மகளுக்கு அரசு...
கனியாமூர் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக மேலும் 4 பேர் கைது
கனியாமூர் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக, வாட்ஸ்-அப் குழுக்களின் அட்மின்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவியின் மர்ம மரணத்தை தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை...
சிங்கபூரில் இருந்து புதுக்கோட்டை வந்தவருக்கு குரங்கு அம்மை அறிகுறி!
சிங்கபூரில் இருந்து புதுக்கோட்டை வந்தவருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியை சேர்ந்தவர், சிங்கப்பூரில் இருந்து...
தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக வெளிநாட்டு வீரர், வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்
வழிநெடுகிலும் தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக வெளிநாட்டு வீரர், வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ள வீரர், வீராங்கனைகளுக்கு விமான நிலையத்தில் இருந்தே சிறப்பான வரவேற்பு...
“சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் “தம்பி” என்ற சின்னத்துடன் உலக பண்பாட்டுத்திருவிழாவாக நடைபெறுகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
"சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் "தம்பி" என்ற சின்னத்துடன் உலக பண்பாட்டுத்திருவிழாவாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெறுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உலக அளவில்...