Wednesday, April 24, 2024

கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க விதிகளை உருவாக்க வேண்டும்

0
கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க விதிகளை உருவாக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியின் போது உயிரிழந்த முன்கள பணியாளரின் மகளுக்கு அரசு...

கனியாமூர் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக மேலும் 4 பேர் கைது

0
கனியாமூர் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக, வாட்ஸ்-அப் குழுக்களின் அட்மின்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவியின் மர்ம மரணத்தை தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை...

சிங்கபூரில் இருந்து புதுக்கோட்டை வந்தவருக்கு குரங்கு அம்மை அறிகுறி!

0
சிங்கபூரில் இருந்து புதுக்கோட்டை வந்தவருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியை சேர்ந்தவர், சிங்கப்பூரில் இருந்து...

தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக வெளிநாட்டு வீரர், வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்

0
வழிநெடுகிலும் தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக வெளிநாட்டு வீரர், வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ள வீரர், வீராங்கனைகளுக்கு விமான நிலையத்தில் இருந்தே சிறப்பான வரவேற்பு...

“சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் “தம்பி” என்ற சின்னத்துடன் உலக பண்பாட்டுத்திருவிழாவாக நடைபெறுகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0
"சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் "தம்பி" என்ற சின்னத்துடன் உலக பண்பாட்டுத்திருவிழாவாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடைபெறுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உலக அளவில்...

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கண்டு வியந்த பிரதமர்

0
இந்தியாவின் சதுரங்க தலைநகரமாக சென்னை திகழ்கிறது என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவி்த்தார். வியக்கத்தக்க வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது என்றும பிரதமர் பாராட்டு தெரிவித்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டியை...

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விழாவை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

0
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் திருவிழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்ட தொடக்க விழாவில், பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட்டை தொடங்கி வைத்தார். 44வது சர்வதேச செஸ்...

பாஸ்போர்ட் மோசடி வழக்கில், டேவிட்சன் தேவாசீர்வாதம் குற்றமற்றவர் – உயர்நீதிமன்ற மதுரை கிளை

0
பாஸ்போர்ட் மோசடி தொடர்பான வழக்கில், மதுரை காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் குற்றமற்றவர் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், சுரேஷ் குமார் எனபவர் தாக்கல் செய்த...

பிரதமர் மோடி சென்னை வருகை: 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

0
பிரதமர் மோடியின் வருகையையொட்டி 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, சென்னை முழுவதும் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வரும் பிரதமர் மோடி, செஸ்...

செஸ் ஒலிம்பியாட் போட்டி – மாமல்லபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

0
செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள மாமல்லபுரத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய சதுரங்க கூட்டமைப்பு தலைவர் சஞ்சய் கபூர் உடன் செஸ் விளையாடினார். சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட்...

Recent News