மாநிலங்களவை கூட்டத்தொடரில் இருந்து எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் – நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை
மாநிலங்களவை கூட்டத்தொடரில் இருந்து எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது....
இப்படியே போனா மேட்டூர் அணையில இது தான் நடக்கும்
காவிரி நீர்ப்பிடிப்பு மற்றும் மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை 112.77 அடியாக இருந்த...
விரைவில் கைது செய்ய திட்டம் – முதலமைச்சர்
டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா- வையும், மத்திய அரசின் புலனாய்வு துறையினர், விரைவில் கைது செய்ய திட்டமிட்டு இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அரவிந்த்...
1,000 செடிகளுடன் மாசுபாடு இல்லாத பசுமை இல்லம் உருவாக்கி அசத்தல்
ஆக்ரா நகரின் ஷாகஞ்ச் பகுதியில் ஓய்வு பெற்ற வங்கி பணியாளர் வசித்து வருகிறார்.
அவர் ஓய்வுக்கு பிறகு, 6 ஆயிரத்து 300 சதுர அடி பரப்பளவில் 400 வகையான ஆயிரம் செடி மற்றும் கொடிகளை...
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி – இந்தியா – தென் கொரியா இன்று பலப்பரீட்சை
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டில் இன்று இந்தியா - தென் கொரிய அணிகள் மோதுகின்றன.
புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் தென்கொரியாவும் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவும்...
அடிப்படை வசதியின்றி செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளி
ஏற்காட்டில் அடிப்படை வசதியின்றி செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் கழிப்பறை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்கள் புதர்மண்டி காட்சியளிப்பதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள அரசு உயர்நிலைபள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று...
தினசரி பாதிப்பு அதிகரிப்பு
சமீப காலமாக கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி, 4 ஆயிரத்து 270 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவானது.
இன்று...
கோபத்தில் விபத்தை ஏற்படுத்திய நபர்
டெல்லியில் இருசக்கர வாகன ஓட்டிக்கும், கார் ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் வாகனத்தை இயக்கியபடி வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கார் ஓட்டுநர், இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை அதிவேகமாக மோதிவிட்டு, நிற்காமல்...
கோயமுத்தூரில் மேம்பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர்
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பாக இரண்டுபாலங்கள் காணொலிக்காட்சி மூலம்திறந்து வைக்கப்பட்டன.
ராமநாதபுரம் மற்றும் சுங்கம் சந்திப்புகளை இணைக்கும் வகையில், 230 கோடிரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நான்கு...
மீண்டு வந்தார் ரோஹித் ஷர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார்.
இதனையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.