நீதிமன்றம் தலையிட முடியாது – உச்சநீதிமன்றம்
அதிமுகவில் நிகழும் உட்கட்சி விவகாரங்களை பொதுக்குழுவில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொதுக்குழு உறுப்பினராக உள்ள நீங்கள் பொதுக்குழுவில் பிரச்னையை தீர்த்துக் கொள்ளாமல் நீதிமன்றத்தை நாடியது...
“ஏழைகளின் நலனை மேம்படுத்த மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது”
குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் 'குஜராத் கவுரவ் அபியான்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 3,050 கோடி ரூபாய் மதிப்பிலான பல...
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலானது
https://youtu.be/0G_MlAnYYvg
குடியரசுத் தலைவர் தேர்தல் – எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்காவை நிறுத்த ஆலோசனை
குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்களின் பொது வேட்பாளரை தேர்வு செய்யும் முனைப்பில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
இதற்காக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும்...
தண்ணீரில் தத்தளித்த மீனவர்கள்…
தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் இருந்து மீனவர்கள் நாட்டு படகில் கடலுக்கு சென்றனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக படகில் உடைப்பு ஏற்பட்டு, நாட்டு படகு தண்ணீரில் மூழ்க தொடங்கியது.
இதனையடுத்து அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள்,...
கன்னியாகுமரியில் 3 நாட்களில் 6 பேருக்கு கொரோனா உறுதி
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நோய் தாக்கம் இல்லாத நிலை காணப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் மாவட்டம் முழுவதும் கொரோனா...
தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து, தண்ணீர் திறப்பு 47ஆயிரத்து 995 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது
தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து, தண்ணீர் திறப்பு 47ஆயிரத்து 995 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரால், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து 73...
தனியார் பள்ளிகளின் பேருந்துகளை ஆய்வு செய்த அதிகாரிகள்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள தனியார் பள்ளிகளின் பேருந்துகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருத்தணி வருவாய் கோட்டாட்சியார் சத்யா, உதவி காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத், வட்டார போக்குவரத்து அலுவலர் லீலாவதி ஆகியோர் இந்த...
தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதாக ஈரோட்டை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதாக ஈரோட்டை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த 2 இளைஞர்களுக்கு, சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதாக, அவர்கள் வீடுகளில் மத்திய குற்றபுலனாய்வு பிரிவு அதிகாரிகள்...