குடுகுடுப்பைக்காரர் குடும்பத்திலும் குணசித்திர நடிகர்
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே இந்திரா நகரை சேர்ந்தவர் ராக்கி ஜில்லா. குடுகுடுப்பை இனத்தை சேர்ந்த இவர் தனது கல்லுரி படிப்பை முடித்து, திரைப்படம் ஒன்றில் நடித்து வந்துள்ளார் .
தவிர்க்க முடியாத காரணத்தால்...
பழங்குடியினர் நலனுக்காக திரெளபதி முர்மு என்ன செய்துள்ளார்? – யஷ்வந்த் சின்ஹா
எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா.
"திரௌபதி முர்மு பழங்குடியினத்தை சேர்ந்தவர். ஆனால், அவர்களுக்காக என்ன செய்துள்ளார்? ஆளுநராக இருந்துள்ளார், அவ்வளவுதான்.
நான் நிதியமைச்சராக இருந்தபோது தாக்கல் செய்த 5 பட்ஜெட்களை பாருங்கள், பழங்குடியின...
முகநூல், இன்ஸ்டாகிராமில் வெறுப்பு மற்றும் வன்முறைகளைத் தூண்டும் பதிவுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அதேசமயம் இணையக் குற்றங்களும், வெறுப்புப் பேச்சுகளும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மெட்டா நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி, முகநூலில் 37.82 சதவிகிதமும்,...
விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை
https://www.youtube.com/watch?v=C_Zz6bbz-U4
ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க கூட்டணி பிளவு ஏற்பட வாய்ப்பு
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், கடந்த 10 நாட்களில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 3 முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் புறக்கணித்ததால், கூட்டணிக்குள் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பீகாரில் முதலமைச்சர்...
தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதாக ஈரோட்டை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதாக ஈரோட்டை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த 2 இளைஞர்களுக்கு, சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதாக, அவர்கள் வீடுகளில் மத்திய குற்றபுலனாய்வு பிரிவு அதிகாரிகள்...
குடியரசுத்தலைவர் வேட்பாளருக்கு Z பிரிவு பாதுகாப்பு
எதிர்க்கட்சிகளின் பொது குடியரசுத்தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு Z பிரிவு பாதுகாப்பு அளித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே பாஜக கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு Z+ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“பிரதமரின் நிதியுதவி வருவதில்லை”
https://www.youtube.com/watch?v=3orgU0-DETY
2வது நாளாக இன்றும் சரிவு
வார தொடக்கத்தின் முதல் நாளிலே பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 330 புள்ளிகள் சரிவடைந்து 52,500 புள்ளிகள் என்ற அளவில் இருந்தது.
இதே போல தேசிய பங்குச்சந்தையிலும்...
காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளி சுட்டுக்கொலை
பயங்கரவாதிகளால் வங்கி மேலாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், பட்காம் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளி சுட்டுக்கொல்லப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
ஜம்மு காஷ்மீரில், கடந்த ஒரு மாதத்தில், முஸ்லிம் அல்லாத அரசு ஊழியர்கள் மூன்று...