பயணியிடம் இருந்து 2.7 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
டெல்லி பஞ்சாபி பாக் மேற்கு மெட்ரோ ரயில் நிலையத்தில், சந்தேகத்திற்கு இடமாக இருந்த ரயில் பயணியிடம், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர்.
அப்போது அவரிடம் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து...
“ஏழைகளின் நலனை மேம்படுத்த மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது”
குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் 'குஜராத் கவுரவ் அபியான்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 3,050 கோடி ரூபாய் மதிப்பிலான பல...
MLA-வாக பதவியேற்றார் மே.வ.முதல்வர் மம்தா பானர்ஜி
மேற்குவங்கம் : பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மேற்குவங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி MLA-வாக பதவியேற்றார். இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மம்தா பானர்ஜி உள்பட 3 பேர் ஆளுநர் முன்னிலையில் MLA-வாக...
பாதுகாப்பு வேண்டும் – செவிலியர்கள் போராட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றி வரும் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களுக்கு பணியின்போது பாதுகாப்பு வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிலர் செவிலியர்களை...
கிராமங்களுக்கு அதிவேக இணையதள சேவை – பாரத் நெட் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 12 ஆயிரத்திற்கும் அதிகமான கிராம ஊராட்சிகளுக்கு இணையதள சேவை வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாரத் நெட் - இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ்,...
இந்தியா-வங்கதேசம் இடையே 3வது ரயில் சேவை தொடக்கம்
"மிதாலி எக்ஸ்பிரஸ்" என்று அழைக்கப்படும் ரயில், மேற்குவங்கம் நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்தில் இருந்து, வங்கதேசத்தில் உள்ள டாக்காவுக்கு இன்று தனது முதல் பயணத்தை தொடங்கியது.
இதனை புதுடெல்லி ரெயில் நிலையத்தில் இருந்து இருநாட்டு...
அண்ணாத்த படம் – லேட்டஸ்ட் தகவல்
அண்ணாத்த படத்தின் டீசர் வரும் 14ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
TIME BANK பற்றி உங்களுக்கு தெரியுமா?
சுவிஸ்சர்லாந்து பூலோகத்தின் சொர்கம் என்பது மட்டுமல்ல இங்கு இன்னுமோர் ஆச்சர்ய சமாச்சாரம் உண்டு. அதற்க்கு பெயர் டைம் பேங்க்.
இந்த டைம் பாங்கில் நீங்கள் உங்களது அக் கவுண்ட்டை ஓபன் செய்துகொண்ட பின்னர்,...
தலைசிறந்த முதலமைச்சர்களில் ஒருவர்மு.க.ஸ்டாலின் – அமைச்சர் ஐ.பெரியசாமி
இந்தியாவிலேயே தலைசிறந்த முதல்-அமைச்சர்களில் ஒருவராக மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார் என கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்து உள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தமிழக கூட்டுறவு துறை வங்கி மூலம் கடன் உதவிகள் வழங்கும்...