5 லட்சம் கோடி ஊழல்! 68,200kg ஹெராயின் மாயம்.. A-Z என்ன நடந்தது?
https://www.youtube.com/embed/KAMqN6XQRq8
கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை – பிரதமர் இன்று வழங்குகிறார்
கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 11ந் தேதி முதல் நடப்பாண்டு பிப்ரவரி 28ந் தேதி வரை கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர்கள் இருவரையோ, பெற்றோரில் ஒருவரையோ அல்லது பாதுகாவலரையோ அல்லது தத்தெடுத்த...
லக்கிம்பூர் சம்பவம் – 2 பேர் கைது
உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காரை மோதிய சம்பவத்தில் மேலும் 3 பேரிடம் உத்தரப் பிரதேச காவல்துறை விசாரணை.
மத்திய உள்துறை இணை...
+2 பொதுத்தேர்வு – தமிழில் 100 மதிப்பெண் பெற்ற நாமக்கல் மாணவர்
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று, மாநிலத்திலேயே தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் என்ற சாதனையை நாமக்கல் மாணவர் படைத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள...
பொது இடங்களில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அகற்ற உத்தரவு
தமிழகத்தில் பொது இடங்கள், நெடுஞ்சாலைகளில் உள்ள சிலைகளை 3 மாதங்களில் அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சமுதாயத்திற்காக பாடுபட்ட தலைவர்களை எந்தவொரு சூழலிலும் ஜாதி தலைவர்களாக சித்தரிக்கக் கூடாது
தலைவர்களின் சிலைகளை வைப்பதற்காக தலைவர்கள் பூங்கா...
கந்துவட்டி வழக்கு – பெண் உள்பட 2 பேர் கைது
ஆப்ரேஷன் கந்துவட்டி திட்டத்தின் படி தமிழகத்தில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கும்பகோணத்தை அடுத்த ஆரியப்படைவீடு பகுதியை சேர்ந்த சந்தானதேவி என்பவர் ஐயப்பன் என்பவரிடம் 1 லட்சம் கடன் பெற்று அதற்கு வட்டியாக...
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் 49 காசுகளுக்கும் டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் 95 ரூபாய்...
தண்ணீரில் தத்தளித்த மீனவர்கள்…
தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் இருந்து மீனவர்கள் நாட்டு படகில் கடலுக்கு சென்றனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக படகில் உடைப்பு ஏற்பட்டு, நாட்டு படகு தண்ணீரில் மூழ்க தொடங்கியது.
இதனையடுத்து அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள்,...
புரட்டி போட்ட சஹீன் புயல்..!
சஹீன் புயல் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓமன் நாட்டை மணிக்கு 120 முதல் 150 கி.மீ வேகத்தில் கரையை கடந்தது.
கடற்கரை பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
புயல் காரணமாக 6...
ரூ.95 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு
சேலம்: ஆத்தூர் அரசு மருத்துவமனையில் பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.95 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு
காரைக்குடி: பி.எம். கேர்ஸ் திட்டத்தின் கீழ் 15,000 லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட ஆக்சிஜன்...