Thursday, April 25, 2024
cm

மின்னணு தகவல் பலகையை தொடங்கி வைத்தார் முதல்வர்

0
அரசு திட்டங்களுக்கான முதலமைச்சர் தகவல் பலகையை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். அரசின் திட்டங்கள் பற்றி தனது அலுவலகத்திலிருந்து மின்னணு தகவல் பலகை மூலம் கண்காணிக்க ஏற்பாடு. வெளியிட்ட அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றம் குறித்த...

பள்ளிகள் திறப்பு குறித்து நாளை அறிவிக்கப்படும்

0
1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து நாளை அறிவிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை...

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

0
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மதுரையில் நேற்றிரவு திடீரென மழை பெய்தது. மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், பெரியார் பேருந்து நிலையம், கோரிப்பாளையம், ஆரப்பாளையம்...
helmet

வண்டியிலயா போறீங்க.. ஜாக்கிரதையா போங்க..

0
இருசக்கர வாகனங்களில் பின்னிருக்கையில் அமர்வோரும் ஹெல்மட் அணிவது கட்டாயம் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை, விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும் போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்கவும் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகளை போலீசார்...
n4-kasimedu

நீச்சல் தெரியாமல் கடலுக்குள் மூழ்கிய சிறுவன்

0
சென்னை காசிமேடு N-4 கடல் பகுதியில், கடலுக்குள் குதித்த சிறுவன் நீச்சல் தெரியாமல், நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், செல்போனில் பதிவு செய்யப்பட்டுள்ள காட்சி, சோகத்தையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நண்பர்கள் கண்முன் சிறுவன் கடல்நீரில்...
teacher

மாணவியை கடத்திச் சென்ற ஆங்கில ஆசிரியர்

0
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் 8ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் பணியாற்றிய வரும் கிருஷ்ணகிரியைச் ஆங்கில ஆசிரியர் முபாரக் என்பவர் ஆசை வார்த்தைகளை கூறி...
fight

மீன்கள் விற்பனை தொடர்பாக கிராமங்கள் இடையே மோதல்

0
நாகப்பட்டினம் அருகே இருவேறு மீனவ கிராமங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 50 பேர் கொண்ட கும்பல் நள்ளிரவில் வீடுகள், வாகனங்களை அடித்து நொறுக்கி சூறையாடியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை...
admk-jayakumar

“OPS திமுக-வின் பி-டீமாக செயல்பட்டு வருகிறார்”

0
கொடநாடு கொலை - கொள்ளை வழக்கு விசாரணையில் எடப்பாடி பழனிசாமி சட்டரீதியாகவே செயல்பட்டார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவி்த்துள்ளார். ஓ.பி.எஸ். திமுக-வின் பி-டீமாக செயல்பட்டு வருகிறார் என்றும் அவர் குற்றம்சாட்டினார். நமது அம்மா நாளிதழின்...
myanmar-boat-accident

படகு கவிழ்ந்து 14 பேர் பலி

0
மியான்மரின் சிறுபான்மை இன மக்களான ரோஹிங்யா முஸ்லிம்களை அந்த நாட்டு ராணுவம் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒடுக்க தொடங்கியது. இதன் காரணமாக ரோஹிங்யா முஸ்லிம்கள் உயிர்பிழைக்க வேண்டி வங்காளதேசம், மலேசியா உள்ளிட்ட அண்டை...

Recent News