திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பேட்டி :
டெல்லியில் நடந்த குற்ற சம்பவம் தொடர்புடையதாக திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் சிறப்பு முகாமில்...
“பாஜகதான் பா.ம.க-வின் முதல் எதிரி”
சென்னையில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய டாக்டர் ராமதாஸ், பாஜகவில் ஆர்எஸ்எஸ் கொள்கைகள் இருப்பதால் அது ஒரு வழிப்பாதை என்றும் அங்கு இளைஞர்கள் சென்றால் திரும்பமாட்டார்கள் என்றும் கூறினார்.
இளைஞர்கள் பாஜகவில் சேருவதை...
இப்படி ஒரு துணிச்சல் உங்களுக்கு இருக்கா?
https://youtu.be/_4eTkTdZrrg
அனைத்து காவல்நிலையங்களுக்கும் DGP சைலேந்திரபாபு உத்தரவு
தமிழகத்தில் அண்மைக் காலமாக வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்க வேண்டும் என அனைத்து காவல்நிலையங்களுக்கும் DGP சைலேந்திரபாபு...
“எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு நாட்டுக்கு எதிரானதாக மாறிவிடக்கூடாது” – பிரமதர் மோடி
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு நாட்டுக்கு எதிரானதாக மாறிவிடக்கூடாது என பிரமதர் மோடி தெரிவித்துள்ளார். வளர்ச்சி பணிகளுக்கு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போடுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஹர்மோகன் சிங் யாதவின் 10ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில்...
இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம் மீனவர்கள் அச்சம் 
https://www.youtube.com/watch?v=WKAR7hZ8lEo
கர்நாடக மாநிலம் மங்களூருவில் இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை
கர்நாடக மாநிலம் மங்களூருவில் இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்படும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் பா.ஜ.க பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதன் பரபரப்பு அடங்குவதற்குள், மீண்டும் ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார்....
ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ
நெப்ரஸ்காக மாகாணத்தில், ஒமாஹா நகரில் செயல்பட்டு வரும் ரசாயன ஆலையில் திடீர் தீ ஏற்பட்டது.
தீ மளமளவென ஆலை முழுவதும் பரவி, அங்கிருந்த பொருட்கள் வெடித்து சிதறியதுடன், கரும்புகை மற்றும் கடுமையான தீப்பிழம்புகள் எழுந்தன.
கட்டுக்கடங்காத...
“நவீன முறையில் வள்ளுவர் கோட்டம் சீரமைக்கப்படும்”
சென்னை வள்ளுவர் கோட்டம் ரூ.30 கோடி செலவில் நவீன முறையில் சீரமைப்பு செய்யப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் எம்எல்ஏ எழிலன் உள்ளிட்டோர் வள்ளுவர் கோட்டத்தில் மேற்கொள்ளப்பட...