சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் OPS
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு; பழனிசாமி தரப்பிற்கு எதிராக சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் பன்னீர்செல்வம்.
பரிதாப நிலையில் யமுனா நதி
https://www.youtube.com/watch?v=hQeusanW-AY
சீருடை பணியாளர்கள் தேர்வு அறிவிப்பு வெளியீடு
தமிழ்நாடில் உள்ள 3,552 சீருடை பணியாளர் பணியிடங்களுக்கு நேரடி தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடை பணியாளர் தேர்வு வாரியம்.
ஜூலை 7ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை, www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து...
161 பட்டாசு ஆலைகள் மீண்டும் செயல்பட அனுமதி
விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக உரிமம் ரத்து செய்யப்பட்ட 179 பட்டாசு ஆலைகளில், 161 ஆலைகள் மீண்டும் செயல்பட அனுமதி.
பட்டாசு ஆலை தொழிலாளர்களின் நலன் கருதி 161 ஆலைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது...
மீன்கள் விற்பனை தொடர்பாக கிராமங்கள் இடையே மோதல்
நாகப்பட்டினம் அருகே இருவேறு மீனவ கிராமங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 50 பேர் கொண்ட கும்பல் நள்ளிரவில் வீடுகள், வாகனங்களை அடித்து நொறுக்கி சூறையாடியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை...
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் 5G அலைக்கற்றைக்கான ஏலம் இன்று நடைபெற உள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் 5G அலைக்கற்றைக்கான ஏலம் இன்று நடைபெற உள்ளது.
இந்தியாவில் 5ஜி இணைய சேவையை செயல்படுத்த மத்திய தொலைத் தொடர்பு துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி கடந்த இரு...
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு
வரலாறு காணாத வகையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் சரிந்து, ஒரு டாலருக்கு 78.32 காசுகளாக குறைந்துள்ளது.
“முழு நேரமும் முகக்கவசம் அணிய வேண்டும்”
அலுவலகத்தில் அனைவரும் முழு நேரமும் முறையாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதபடுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்...
“விளையாட்டில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விளையாட்டில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற திராவிட மாடல் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பேசிய அவர், யாதும் ஊரே யாவரும்...
திடீர் துப்பாக்கிச்சூடு
டென்மார்க்: வணிக வளாகம் ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி மேலும் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளதாவும் காவல்துறையின் நீண்ட நேர போராட்டத்துக்கு பின் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்...