கஞ்சா ரவுடிகள் அட்டூழியத்தை தடுக்கக் கோரி போராட்டம்
தஞ்சையை அடுத்த கரந்தை பகுதியில் கஞ்சா ரவுடிகள் கும்பல் அப்பகுதியில் உள்ள மெடிக்கல் ஷாப் மளிகை கடை ஆகியவற்றில் கல்லா பெட்டியில் இருந்த பணத்தை அபகரித்து கொள்ளையில் ஈடுபட்டனர்.
இந்த பணப் பறிப்பு சம்பவத்தில்...
தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை குறைந்து, ஒரு சவரன் தங்கத்தின் விலை 38 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு 36 ரூபாய் குறைந்து,...
இது தான் உலகிலேயே மோசமான வேலை
மனிதனே மனிதக்கழிவை துப்புரவு செய்யும் வேலை தான் மிகவும் மோசமான, ஆபத்தான, சுயமரியாதைக்கு வாய்பளிக்காத வேலை என Telegraph இதழ், அண்மையில் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், கிட்டத்தட்ட 5 மில்லியன் இந்தியர்கள் மனிதக்கழிவு...
இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி பரபரப்பு
https://www.youtube.com/watch?v=y3n5Iliuid0
தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் காஞ்சிபுரம், சிவகங்கை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்த நிலையில், தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பகலில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக...
பிரதமருக்கு கொரோனா உறுதி
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவரது டுவிட்டர் பதிவில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், துசுகாதார வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டிருப்பதாக...
பராமரிப்பு பணி – மின் உற்பத்தி பாதிப்பு
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் தலா 210மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படும் 4 அலகுகளும், 600மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் புதிய அனல் மின் நிலையமும் இயங்கி வருகிறது.
இந்தநிலையில் 3வது அலகில் பராமரிப்பு பணி நடைபெறுவதால்...
பாரம்பரிய நெல் திருவிழா – நாளை தொடக்கம்
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வழியில், பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்தவர் நெல் ஜெயராமன்.
இவரால் மீட்டெடுக்கப்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை, விவசாயிகள் மத்தியில் கொண்டுசேர்க்கும் வகையில், ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல்...
மே 28ல் திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்
திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில், வரும் 28ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள்...
“திட்டமிடப்பட்ட தாக்குதல்” – ராகுல் காந்தி
விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் அரசியல் செய்யவில்லை. நியாயம்தான் கேட்கிறோம் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று லக்கிம்பூர் செல்ல இருந்த நிலையில், உ.பி. அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையில்,செய்தியாளர்களுக்குப்...