பானி பூரிக்கு தடை
நேபாளத்தின் காத்மண்டு பள்ளத்தாக்கு பகுதியில் பானி பூரி விற்பனைக்குத் தடை விதித்து அந்நாட்டு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
காலரா அதிகரித்து வருவதாலும், பானிபூரியில் பயன்படுத்தப்படும் பானியில் காலரா பாக்டீரியா இருப்பாதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக...
தஞ்சையில் முதலமைச்சர்
தஞ்சாவூர்: மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை முதலமைச்சர் பார்வையிட்டார்.
25 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து கொண்ட மாணவர்கள்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் கடந்த 130 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடும் விழா சிறப்பாக நடைபெற்றது.
150க்கும் மேற்பட்ட முன்னாள்...
பாஜகவுக்கு மாற்றாக தெலங்கானா முதல்வர் தேசிய அளவில் புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல்
கடந்த சில மாதங்களாக சிவசேனா, திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் சந்திரசேகர் ராவ் தொடர் சந்திப்புகளை நடத்தி...
மரத்தின் மீது மோதிய அரசு பேருந்து
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, மரத்தின் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், அரசுப்பேருந்து ஒன்று 43 பயணிகளுடன் ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது...
இரு பிரிவினரிடைய மோதல் – 65 பேர் உயிரிழப்பு
சூடானில் பழங்குடியின மக்களின் இரு பிரிவினரிடைய ஏற்பட்ட மோதலில் 65 பேர் உயிரிழந்தனர்.
ப்ளூ நைல் மாகாணத்தில் ஹாசா மற்றும் பிரிடா பிரிவு பழங்குடியின மக்களிடையே மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் அங்கு இரவு ஊரடங்கு...
உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு விருதுகள்
முப்படைகளின் தளபதியான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று பாதுகாப்பு விருதுகளை வழங்கினார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கீர்த்தி சக்ரா மற்றும்...
இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமல்
உத்தரப்பிரதேசத்தில் ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமல் என அரசு அறிவிப்பு.
இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு; திருமண விழாவில் 200...
முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை
உள்ளாட்சி அமைப்புகளில் திமுக பிரதிநிதிகள் தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உள்ளாட்சி இடைத்தேர்தல் – அதிமுக புறக்கணிப்பு
உள்ளாட்சி இடைத்தேர்தல்: இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்பதால் மாநகராட்சி, மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடவில்லை.
வேட்புமனு படிவத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்திடாததால் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல்.