சென்னையில் மழை
சென்னையில் எழும்பூர், வேப்பேரி, பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
நிலவில் மோதி வெடிக்கப்போகும் ஏவுகணை
https://www.youtube.com/watch?v=Ot_IrkL8674
இறுதி நேரத்தில் ஓடிவந்து தாலி எடுத்து கொடுத்து திருமணம் நடத்தி வைத்த எடப்பாடி பழனிசாமி
அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் கோபாலின் மகன் திருமணம் நன்னிலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
காலை 9 மணி முதல் 10.30 வரை திருமணம் நடைபெறும் என அழைப்பிதழில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால்,...
கொரோனாவின் புதிய அண்ணன் – சீனாவின் அடுத்த குண்டு
https://www.youtube.com/watch?v=wfn9pFRwpGs
இவரின் பதவி பறிக்கப்பட வாய்ப்பு
மாநிலங்களவையில் உள்ள பாஜக உறுப்பினர்களான சையத் ஜாபர் இஸ்லாம், எம்.ஜே. அக்பர், முக்தார் அப்பாஷ் நக்வி ஆகியோரின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது.
இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் இந்த மூன்று பேருக்கும் வாய்ப்பு...
முகநூல், இன்ஸ்டாகிராமில் வெறுப்பு மற்றும் வன்முறைகளைத் தூண்டும் பதிவுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அதேசமயம் இணையக் குற்றங்களும், வெறுப்புப் பேச்சுகளும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மெட்டா நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி, முகநூலில் 37.82 சதவிகிதமும்,...
Face Book உதவியால் 58 ஆண்டுக்குப் பிறகு தந்தையைக் கண்டுபிடித்த மகள்
58 ஆண்டுகளுக்குமுன்பு காணாமல்போன தந்தையை முக நூல் உதவியால் 59 வயது மகள் கண்டுபிடித்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தின் மேற்கு யார்க்ஷையர் பகுதியில் வசித்து வருபவர் ஜுலி லண்ட்....
இலவசங்களை வாக்குறுதிகளாக வழங்குவதை தடுக்க வழி உள்ளதா? – உச்சநீதிமன்றம் கேள்வி
இலவசங்களை வாக்குறுதிகளாக வழங்குவதை தடுக்க வழி உள்ளதா என உச்சநீதிமன்றம் வாய்மொழியாக கேள்வி எழுப்பியுள்ளது. அரசியல் கட்சிகள் இலவசங்களை வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என அஷ்வினி உபாத்யாய் என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார்....
நடிகர் சூர்யாவுக்கு ஆஸ்கர் அகாடமி அழைப்பு
ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக இணைய நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு; ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராகும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை பெற இருக்கிறார் சூர்யா.
397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து...
பணமோசடி வழக்கு – VIVO செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
பணமோசடி வழக்கில் VIVO செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், செல்போன் நிறுவன இயக்குநர்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவை சேர்ந்த VIVO செல்போன்...