Today Headlines | 08 January 2022
https://youtu.be/8CMSNVKVEPc
“மதம் சார்ந்த விஷயங்களில் திமுக அரசு தலையிடுவதை தவிர்க்கவும்”
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தை சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, குடும்பத்தை பற்றி, திமுக அரசு நினைக்கிறதே தவிர, மக்களை பற்றியும், விவசாயிகளை பற்றியும் கவலைப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.
சசிகலா...
நடிகர் சூர்யாவுக்கு ஆஸ்கர் அகாடமி அழைப்பு
ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக இணைய நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு; ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராகும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை பெற இருக்கிறார் சூர்யா.
397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து...
உள்ளாட்சி இடைத்தேர்தல் – அதிமுக புறக்கணிப்பு
உள்ளாட்சி இடைத்தேர்தல்: இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்பதால் மாநகராட்சி, மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடவில்லை.
வேட்புமனு படிவத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்திடாததால் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல்.
சென்னை வந்தார் OPS
நேற்று OPS தேனி புறப்பட்டு சென்றபின், அதிமுக தலைமக்கழக நிர்வாகிகள் கூட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் ஓ.பன்னீர்செல்வம்.
இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய மனு மீது நடவடிக்கை கோரிய வழக்கு
இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய மனு மீது நடவடிக்கை கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
அதிமுக முன்னாள் உறுப்பினர் பி.ஏ.ஜோசப் என்பவர் அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்னை காரணமாக...
அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
சென்னையின் பல பகுதிகளில் நள்ளிரவில் பரவலாக கனமழை பெய்தது.
தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் பயங்கரவாதி ஒருவன் கைது
ஜம்மு காஷ்மீர் கிஸ்த்வார் மாவட்டத்தை சேர்ந்த தாலிப் ஹூசைன் என்பவர், 2016ல் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பில் இணைந்தார்.
அந்த இயக்கத்திற்காக ஆட்களை சேர்த்து வந்தார்.
அவரை பாதுகாப்பு படையினர் தேடி வந்த நிலையில், அவர்...
விழுப்புரம்: 6 வயது சிறுமிக்கு பாலியல் கொடுத்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
விழுப்புரம் அருகே, 6 வயது சிறுமிக்கு பாலியல் கொடுத்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அடுத்த உப்புவேலுரை சேர்ந்த பிரேம்குமார் என்பவர், அதே பகுதியில் வசிக்கும்...
இந்தியாவில் உள்ள 5 இடங்கள் சர்வதேச சதுப்பு நிலங்கள் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 3 இடங்கள் உட்பட இந்தியாவில் உள்ள 5 இடங்கள் சர்வதேச சதுப்பு நிலங்கள் பட்டியலான ராம்சார் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் பிச்சாவரம், சென்னை புறநகர்ப்...