500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த சூப்பர் திட்டம்…!
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிறுவனங்கள் அமைந்திருப்பதைப் போல நகர்ப்புற நல்வாழ்வு மையங்களை அமைக்க வேண்டும்
கிருஷ்ணகிரி அருகே, தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததாதல், விவசாயி ஒருவர் தக்காளிகளை ஆற்றில் கொட்டினார்…
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
அதிமுக ஆட்சியில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வந்ததாக கூறிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்...
சென்னை அண்ணா அறிவாயலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 2 ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளில் 11 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.
பறிபோனதா ஒருங்கிணைப்பாளர் பதவி?
ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் ஒருங்கிணைப்பாளர் என்றும் வைத்திலிங்கத்தை முன்னாள் துணை ஒருங்கிணைப்பாளர் என்றும் பேட்டியின்போது சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
மேலும் சி.வி.சண்முகம் பேட்டியில் கூறியதாவது:
ஜெயலலிதா இருந்தவரை அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் சட்டம், அதை ஏற்றுக்கொள்வோம்.
ஒருங்கிணைப்பாளர், இணை...
தலைமைச் செயலகத்தின் உள்ளே நடத்தப்பட்ட ரெய்டுகள்..அன்று ராம்மோகன ராவ்..இன்று செந்தில் பாலாஜி..தமிழக வரலாற்றில் கரும்புள்ளி
ஆனால் இதுபோல தலைமைச் செயலகத்திற்குள் சென்று சோதனை நடத்தப்படுவது முதல் முறையாக நடக்கும் விஷயம் இல்லை,
இன்று கடைசி நாள்
தமிழ்நாட்டில் தற்காலிக ஆசிரியர் பணியில் சேர தகுதிவாய்ந்தோர் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்; மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்களை இன்று இரவு 8 மணிக்குள் கல்வி ஆணையருக்கு அனுப்ப வேண்டும்...
விபத்துபோல் நடந்த கொலை… பின்னணியில் மாப்பிள்ளை….!
கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை அச்சிராமன் தெருவில் நடந்து சென்ற நபர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தை பார்த்த அதிர்ந்துபோன அந்த பகுதி பொதுமக்கள்...
மகளிர் இலவச பயணத்தில் சாதனை
தமிழ்நாடு அரசின் மகளிர் இலவச பயண திட்டத்தின் கீழ் அரசு பேருந்துகளில் இதுவரை 131.31 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை வெளியிட்ட அறிக்கையில் தகவல்.
நாள்தோறும் சராசரியாக 37.4 லட்சம் பெண்கள்...
கிறிஸ்தவர்களுக்கு தனி தீர்மானம்..! பாஜக கடும் எதிர்ப்பு திடீர் வெளிநடப்பு..!
பாஜகவில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் கூட்டம் கூட்டமாக இணைந்து வருவதாக அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு தலைவர் மருத்துவர் டெய்சி சரண் கூறியுள்ளார்.
ஓசூர் கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் நுரைபொங்கி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்தனர்…
ஓசூர் கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் நுரைபொங்கி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்தனர்...