Monday, May 20, 2024

மாணவிகளுக்கு ஹாப்பி நியூஸ்.. மாதவிடாய் விடுப்பு பற்றிய முழுத் தகவல்…!

0
ஜப்பான், தென் கொரியா, தைவான், இந்தோனேசியா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு விடுப்பு வழங்கினாலும்,

கோவில்பட்டி அருகே, இருசக்கர வாகனம் வாங்கிய சிறிது நேரத்தில் ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது

0
கோவில்பட்டி அருகே, இருசக்கர வாகனம் வாங்கிய சிறிது நேரத்தில் ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள புதூரை சேர்ந்தவர் வீரசெல்வி. இவர், தனியார் ஷேரூமில்...

மருத்துவமனைக்கே போகும் நீதிபதி அல்லி! செந்தில் பாலாஜிக்கு செக்? கஸ்டடியில் எடுக்கும் அமலாக்கத்துறை?

0
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாகக் கூறி, அவரது மனைவி தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே, நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கத்தியால் தாக்கி கொலை செய்த கணவனை போலீசார் கைது...

0
பென்னாகரம் அருகே உள்ள அளேபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ்-பிரியா தம்பதிக்கு இடையே அடிக்கடி  தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

மதுரை அருகே நேற்று பெய்த கனமழையினால் சுரங்கபாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கி கொண்ட அரசு பேருந்தை போக்குவரத்து துறை...

0
பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால் மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுரங்கப்பாதையில் வழக்கம் போல் மழை தண்ணீர் முழுவதுமாக தேங்கியிருந்தது. 

மாணவர்களின் தொடர் மரணங்களைத் தடுக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்...

0
மாணவச் செல்வங்களின் தொடர் மரணங்களைத் தடுக்க தமிழக அரசு விரைந்து செயலாற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்விக்கூடங்களில் அடுத்தடுத்து நிகழும் பெண்...

தாம்பரம் அருகே நீச்சல் குளத்தில் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் நீச்சல் குளத்திற்கு சீல் வைக்கப்பட்டு, நீச்சல் குளத்தின் உரிமையாளர்கள்...

0
இவரது மனைவி தாரிகா, தனது இரண்டு மகன்களையும் அருகில் உள்ள நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மும்மொழி கொள்கை குறித்து அமைச்சர் பொன்முடியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என்று அறிவித்துள்ள பா.ஜ.க தலைவர் அண்ணாமலை...

0
வருமான வரித்துறை சோதனை விவகாரத்தில் தி.மு.க-வினர் தன் மீது குற்றம் சுமத்துவதாக கூறிய அவர்,

சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி: திரு.வி.க நகர் மண்டலத்தில் ரஞ்சித் IAS ஆய்வு

0
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சிங்கார சென்னை 2.0.' திட்டத்தின் கீழ் ரூ.184.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதல்கட்டமாக 40.79 கி.மீ. நீளத்துக்கும்,...

Recent News