செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கண்டு வியந்த பிரதமர்
இந்தியாவின் சதுரங்க தலைநகரமாக சென்னை திகழ்கிறது என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவி்த்தார். வியக்கத்தக்க வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது என்றும பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை...
சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் அதிநவீன ‘ஸ்கேனர்’ எந்திரங்கள் அறிமுகம்
சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் அதிநவீன ‘ஸ்கேனர்’எந்திரங்கள் நிறுவியுள்ளனர்.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: சென்னை ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு நடமுறைகளை மேம்படுத்தும் வகையில், ரெயில்வே பாதுகாப்பு படையினர் அதிநவீன முறையில்...
பிரதமர் மோடி சென்னை வருகை : ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிப்பபு.
பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை தொடங்குகிறது. இதன் தொடக்க விழா...
இன்று கடைசி நாள்
தமிழ்நாட்டில் தற்காலிக ஆசிரியர் பணியில் சேர தகுதிவாய்ந்தோர் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்; மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்களை இன்று இரவு 8 மணிக்குள் கல்வி ஆணையருக்கு அனுப்ப வேண்டும்...
சென்னை தாம்பரத்தில் சிக்னலை கடக்க முயன்ற இருசக்கர வாகனங்கள் மீது அரசு பேருந்து மோதியதில் 2 பெண்கள் உட்பட...
சென்னை கோயம்பேடிலிருந்து பழனி நோக்கி செல்லும் அரசு பேருந்து தாம்பரம் சுரங்கபாலம் அருகே சென்று கொண்டிருந்தது.