பிரதாப் போத்தனின் கலைப்பயணம்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நூறு படங்களை நடித்து, ரசிகர்களின் மனங்களை கவர்ந்த போத்தன், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி – விஸ்வநாதன் ஆனந்த் பெருமிதம்
உலகில் இதுவரை நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் தமிழகத்தில் தான் மிக சிறப்பாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றது என்று விஸ்வநாதன் ஆனந்த் பெருமிதத்தோடு தெரிவித்தார்.
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் உரையாற்றிய விஸ்வநாதன்...
நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்: மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை..!
நெல் கொள்முதல் விலையை கட்டுபடியாகும் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று உழவர்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில்,
இன்று கடைசி நாள்
தமிழ்நாட்டில் தற்காலிக ஆசிரியர் பணியில் சேர தகுதிவாய்ந்தோர் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்; மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்களை இன்று இரவு 8 மணிக்குள் கல்வி ஆணையருக்கு அனுப்ப வேண்டும்...
அதிமுக, பாஜக கூட்டணி தொடர்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்துள்ளார்…
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை
பெட்ரோல் – 1 லி. 102.63-க்கு விற்பனை
டீசல் – 1 லி. 94.24-க்கு விற்பனை
5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில...
தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,600-ஐ கடந்துள்ள நிலையில், சென்னையில் மட்டும் புதிதாக 1,072 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த Uber
அமெரிக்காவை சேர்ந்த UBER நிறுவனம், இந்தியாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக பரவிய செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் சேவை வழங்கி கொண்டு இருப்பதாகவும், பல திறமையான இந்தியர்களை...
தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து, தண்ணீர் திறப்பு 47ஆயிரத்து 995 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது
தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து, தண்ணீர் திறப்பு 47ஆயிரத்து 995 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரால், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து 73...