Saturday, April 27, 2024

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? நீதிபதி பிறப்பிக்கும் உத்தரவு!!!

0
அமலாக்கத்துறை நேற்று முன் தினம் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் கடுமையான சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சிக்னல் கோளாறு காரணமாக தாம்பரம் – செங்கல்பட்டு இடையே ரயில் சேவை தாமதம்

0
சிக்னல் கோளாறு காரணமாக தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரயில் சேவை தாமதமானதால் பயணிகள் அவதி அடைந்தனர். தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று காலை சிக்னல்...

மாநில கல்விக் கொள்கை குழுவில் இருந்து விலகியுள்ள ஜவகர்நேசன், மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதில் பல்வேறு தலையீடுகள் இருந்ததாக...

0
மேலும், தமிழகத்திற்கு தனியாக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
Egmore-Museum

171 ஆண்டுகளுக்கு பிறகு இது நடக்குது..

0
சென்னை எழும்பூரில் உள்ள பழமை வாய்ந்த அரசு அருங்காட்சியக கலையரங்க இருக்கைகளை புதுப்பிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சென்னை, சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக கலையரங்க இருக்கைகளை புதுப்பிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சென்னை...

தனி நீதிதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது

0
அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக...
uber

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த Uber

0
அமெரிக்காவை சேர்ந்த UBER நிறுவனம், இந்தியாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக பரவிய செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் சேவை வழங்கி கொண்டு இருப்பதாகவும், பல திறமையான இந்தியர்களை...

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்: ஜெயக்குமார் கோரிக்கை!

0
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கையை தடுப்பது சரி அல்ல

திருவண்ணாமலை  அருகே, கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது….

0
பெங்களூரை சேர்ந்த ராமநிதி - அஞ்சலை தம்பதியின் மூத்த மகள் கோதை லட்சுமி என்பவர், திருவண்ணாமலை  அடுத்த சோமாசிபாடி பகுதியில் உள்ள கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து வந்தார்.

பல பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்தவன்.. நீதிமன்றம் அதிரடி.

0
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவன் காசி (26). இத்தனை வயது ஆகியும் வேலைக்கு எதுவும் செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றுவதையே முழு நேரமாக வைத்திருந்தவன்

Recent News