Wednesday, May 8, 2024
corona

தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

0
தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,600-ஐ கடந்துள்ள நிலையில், சென்னையில் மட்டும் புதிதாக 1,072 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

சென்னை தாம்பரத்தில் சிக்னலை கடக்க முயன்ற இருசக்கர வாகனங்கள் மீது அரசு பேருந்து மோதியதில் 2 பெண்கள் உட்பட...

0
சென்னை கோயம்பேடிலிருந்து  பழனி நோக்கி செல்லும் அரசு பேருந்து தாம்பரம் சுரங்கபாலம் அருகே சென்று கொண்டிருந்தது.
rain

மழை.. மழை..

0
சென்னை மற்றும் புறநகரில் இரவு நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது பெய்யும் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விழுப்புரத்தில் வளைத்து வளைத்து பைக் ஓட்டிய நபரால், அவருக்கு பின்னால் இருசக்கரவாகனத்தில் மகனுடன் வந்த தாய் உயிரிழந்த அதிர்ச்சி...

0
விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் அருகே கார் மோதி பெண் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுவில் இருந்த “சயனைடு!” மது குடித்து இருவர் உயிரிழந்த விவகாரத்தில் திருப்பம்! மயிலாடுதுறையில் பகீர்…

0
மயிலாடுதுறை தத்தங்குடியில் வசித்து வருபவர் பழனி குருநாதன். 55 வயதான இவர் மங்கைநல்லூரில் இரும்புப் பட்டறை கடை வைத்து நடத்தி வருகிறார்
aiadmk-political-crisis

பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு நாளை ஒத்திவைப்பு

0
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தார்...

சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து..

0
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 120ரூபாய் குறைந்து, 44ஆயிரத்து 920ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சிபிஐ விசாரணை உத்தரவை எதிர்த்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கை...

0
சிபிஐ விசாரணை உத்தரவை எதிர்த்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கை எப்படி விசாரிக்க முடியும்? என உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. சிலை...

கிருஷ்ணகிரி அருகே, தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததாதல், விவசாயி ஒருவர் தக்காளிகளை ஆற்றில் கொட்டினார்…

0
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 500-ஐ நெருங்கியுள்ள நிலையில், அதிகபட்சமாக சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்..

0
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில்.அதிகபட்சமாக சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.!

Recent News