Monday, May 20, 2024

சென்னைக்கு திடீரென வந்த.. 20 ராட்சச விருந்தாளிகள்.. மிரண்டு போன மக்கள்..

0
தமிழ்நாட்டில் தற்போது மீன்பிடி தடை செய்யலாம் அமலில் உள்ளது.
statue-of-John-Sullivan

உதகை உதயமாகி 200 ஆண்டுகள் நிறைவு

0
நீலகிரி மாவட்டம் உதகையை நவீன மலைவாழ் உறைவிடமாக உயர்த்திய ஜான் சல்லிவன் நினைவாக, உதகை தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் ஜான் சல்லிவனுக்கு தமிழக அரசு சார்பில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஜான் சல்லிவன் உதகையை...
ration-shop

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை அமல்

0
ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க கைரேகைக்குப் பதிலாக கண் கருவிழி பதிவை அமலாக்குவதற்கான திட்டம் விரைவில் சோதனை முறையில் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார். தமிழக ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க தற்போது...
Dindigul

தகாத உறவு –  ஒருவருக்கு அரிவாள் வெட்டு

0
திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி என்பவர் அதே பகுதியில் வசித்து வரும் நடராஜன் என்பவரின் மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த நடராஜன், கருப்புசாமியிடம் அடிக்கடி வாக்கு வாதத்தில் ஈடுபட்டு...
blood-bonor-day

உலக ரத்த தான தினம்

0
உலக ரத்த தான தினத்தையொட்டி, உதகை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரித் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியில் பங்கேற்ற உதகை அரசு...

தேசிய விளையாட்டுப் போட்டிகளில், தமிழ்நாடு அணி சார்பில் வீரர்களை தேர்வு செய்து அனுப்பாத மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர்...

0
அதன்படி, இந்த ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 6ஆம் தேதி டெல்லியில் தொடங்கியது

ஆம்புலன்ஸ் எங்கே சார்?  செந்தில் பாலாஜியை காரில் அழைத்து வந்தது ஏன்? உருவாகியுள்ள புதிய சர்ச்சை

0
ஆம்புலன்ஸை அழைத்தால் அடுத்த 5 நிமிடங்களில் அங்கு வந்து நிற்கக்கூடிய இடத்தில் தான் அமைச்சரின் இல்லம் அமைந்துள்ளது.
eps

இறுதி நேரத்தில் ஓடிவந்து  தாலி எடுத்து கொடுத்து திருமணம் நடத்தி வைத்த எடப்பாடி பழனிசாமி

0
அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் கோபாலின் மகன் திருமணம் நன்னிலத்தில் உள்ள தனியார் திருமண  மண்டபத்தில் நடைபெற்றது. காலை 9 மணி முதல் 10.30 வரை திருமணம் நடைபெறும் என அழைப்பிதழில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால்,...
ma-su

“சென்னையில் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும்”

0
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரித்தார். தமிழகத்தில்...

தமிழக மீனவர்கள் 6 பேர் கைது

0
தமிழக மீனவர்கள் 6 பேர் கைது தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது ஒரு விசைப்படகுடன் 6 மீனவர்களையும் கைது செய்தது இலங்கை கடற்படை

Recent News