Wednesday, May 8, 2024

தமிழக மீனவர்கள் 6 பேர் கைது

0
தமிழக மீனவர்கள் 6 பேர் கைது தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது ஒரு விசைப்படகுடன் 6 மீனவர்களையும் கைது செய்தது இலங்கை கடற்படை

சினிமாவுக்கு முழுக்கு போடும் விஜய்? 2026இல் CM ஆக மெகா திட்டம்…

0
பல ஆண்டுகளாகவே விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து பேசப்பட்டு வரும் நிலையில்,

தேசிய விளையாட்டுப் போட்டிகளில், தமிழ்நாடு அணி சார்பில் வீரர்களை தேர்வு செய்து அனுப்பாத மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர்...

0
அதன்படி, இந்த ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 6ஆம் தேதி டெல்லியில் தொடங்கியது

ஓடும் ரயிலில் இருந்து நிலைதடுமாறி விழுந்த பயணி – பரபரப்பு காட்சிகள்

0
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பெண்களை ரயில்வே போலீசார் துரிதமாக செயல்பட்டு மீட்டார். நடைப்பாதைக்கும், ரயிலுக்கு இடையே சிக்கிய பெண்ணை மீட்ட காட்சிகள் தற்போது வெளியாகி...

கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு தமிழக அரசு உத்தரவி

0
மழை நீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழைக்கு பின்னரே புதிய பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் பணிகளுக்கு ஒப்புதல் தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது....

தொடரும் பெட்ரோல் குண்டு வீசி விவரம் அச்சத்தில் மக்கள்

0
பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என காவல் நிலையத்திற்கு மர்மநபர்கள் அனுப்பி உள்ள மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பாஜக மற்றும் இந்து மத அமைப்பான...

தடையை மீறி போராடிய முஸ்லிம் அமைப்புகளை காவல்துறையினர் கைது செய்தனர்

0
சேலத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற முஸ்லிம் அமைப்புகளை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் சிறுபான்மை அமைப்புகளை கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசின் என்.ஐ.ஏ, அமலாக்கதுறை ஆகியவற்றை வைத்து ஏவுவதாக...

இன்னும் ACCOUNT-க்கு பணம் வரலையா?வீட்டுக்கு முன்னாடிஎடுத்தபோட்டோ அனுப்பனுமாம்… முக்கிய தகவல்…

0
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
Transport-Minister-Sivasankar

“பிரதமர் கூறியதை செய்யவில்லை”

0
மத்திய அரசு ஏற்றிவைத்த விலையை மாநில அரசு வருவாயை இழந்து, விலையை குறைக்க வேண்டும் என்பது தேவையில்லாத வாதம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர்,...

குடும்ப அட்டைதாரர்களுக்கு.. 2 மகிழ்ச்சி செய்தி.. அதுவும் நாளைக்கே.. சென்னைவாசிகளே இது ரொம்ப மேஜர்..

0
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கும் குறைந்த விலையில், இலவசமாக அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

Recent News