தமிழகத்தில் இனி யூக்கலிப்டஸ் மரங்களை நடக்கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் இனி யூக்கலிப்டஸ் மரங்களை நடக்கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், அன்னிய மரங்களை...
மாணவி தற்கொலை வழக்கில் விசாரணை வெளிப்படை தன்மையுடன் நடந்து வருகிறது – ஆல்பி ஜான் வர்கீஸ்
மாணவி தற்கொலை வழக்கில் விசாரணை வெளிப்படை தன்மையுடன் நடந்து வருவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
திருவள்ளுர் அடுத்த மப்பேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீழச்சேரி ஊராட்சியில்,...
விரைவில் மாதாந்திர மின் கணக்கீடு திட்டம் – மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
மாதாந்திர மின் கணக்கீடு திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, புதிதாக பொருத்தப்படும்...
சிவகங்கை: நேற்றிரவு பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்றிரவு பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது,. திருப்பத்தூர், மதகுபட்டி, கொல்லங்குடி, காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி...
தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் காஞ்சிபுரம், சிவகங்கை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்த நிலையில், தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பகலில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக...
தூத்துக்குடி: காதல் திருமணம் செய்த தம்பதியரை பெண்ணின் தந்தை வெட்டிக் கொலை
தூத்துக்குடி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த தம்பதியரை பெண்ணின் தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குட்டி. இவரது மகள் ரேஸ்மாவும்,...
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான 4800 கோடி ஒப்பந்த முறைகேடு வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான 4 ஆயிரத்து 800 கோடி ஒப்பந்த முறைகேடு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை உறவினர்கள்,...
திருமலாபுரம் ஊராட்சி மன்ற செயலாளரை கண்டித்து ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
திருமலாபுரம் ஊராட்சி மன்ற செயலாளரை கண்டித்து ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர். ஊராட்சி மன்ற செயலாளர் மக்கள் பணிகளை செய்யாவிடாமல், இடையூறாக இருப்பதால், பதவியை ராஜினாமா...
விசாரணைக்கு பிறகே, முழு விவரம் தெரியவரும் – கள்ளக்குறிச்சி எஸ்.பி பகலவன்
மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில், விசாரணைக்கு பிறகே, முழு விவரம் தெரியவரும் என கள்ளக்குறிச்சி எஸ்.பி பகலவன் தெரிவித்துள்ளார்.
மாணவி ஸ்ரீமதி மர்ம மரணத்தை அடுத்து, சூறையாடப்பட்ட சக்தி மெட்ரிக் பள்ளியில் கள்ளக்குறிச்சி எஸ்.பி...
வன்முறையின் போது பள்ளியில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்களை உடனே ஒப்படைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
வன்முறையின் போது கனியாமூர் பள்ளியில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்களை உடனே ஒப்படைக்காவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று தண்டோர மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி இறப்பை தொடர்ந்து...