Sunday, May 5, 2024
cuddalore

கள்ளத்தனமாக விற்கப்பட்ட சாராய பாக்கெட்டுகள்

0
கடலூர் மாவட்டம் செல்லங்குப்பம் பகுதியில் கள்ளத்தனமாக விற்கப்பட்ட சாராய பாக்கெட்டுகளை மாமன்ற உறுப்பினரின் கணவர் சாலையில் அழித்து கொட்டினார். செல்லங்குப்பம் பகுதியில் பட்டப்பகலில் கள்ள சாராயம் தாரளாமாக கிடைப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அப்பகுதி...
heart-attack

பேருந்து ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு

0
தேனி பெரியகுளம் பகுதியை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் பாஸ்கரன் தேனியிலிருந்து திண்டுக்கல்லுக்கு பயணிகளுடன் அரசு பேருந்தை இயக்கி வந்து கொண்டிருந்தார். வத்தலகுண்டு பேருந்து நிலையம் அருகே பேருந்து வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநருக்கு திடீரென...
tn-bus

போக்குவரத்து துறையின் அறிவிப்பு

0
அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநர்-நடத்துநர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு செயல்படுத்தப்படுவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. அந்த துறை வெளியிட்ட சுற்றறிக்கையில், அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணிபுரியும் தொழில்நுட்ப பணியாளர்கள், நிர்வாகப் பணியாளர்கள்...
minister-senthil-balaji

நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி

0
கோவையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் "அனைவருக்கும் வீடு" கட்டும் திட்டத்தின் கீழ், 829 பயனாளிகளுக்கு தலா 2.10 லட்ச ரூபாய் மானியத்துடன் பயனாளிகளே சுயமாக வீடு கட்டும் திட்டத்தின்...
Online-Rummy

“Online Rummy விளையாட்டை தடை செய்ய அவசர சட்டத்தை உடனே இயற்ற வேண்டும்”

0
சென்னை எழும்பூரில், பா.ம.க.தலைவர் அன்புமணிராமதாஸ் தலைமையில் இன்று ஆன்-லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், உடனடியாக சிறப்புச்சட்டத்தை இயற்றவேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து ஆன்-லைன் ரம்மி...
crime-news

கால்டாக்ஸி ஓட்டுநர் எரித்துக்கொல்லப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்

0
சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த கால்டாக்ஸி ஓட்டுநர் ரவி என்பவர், கடந்தவாரம் காணாமல் போனதாக அவரது மனைவி, காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஓட்டுநர் ரவிக்கும் அண்டை வீட்டில் இருந்த...
virus

“தமிழகத்தில் கொரோனா சிறிய அளவில் ஏற்றம் கண்டுள்ளது”

0
தமிழகத்தில் கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. 100 க்கு கீழ் இருந்த தொற்று பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் BA4,...
ops

“விழிப்புணர்வை ஏற்படுத்தி கொரோனா பரவலை தடுக்க வேண்டும்”

0
அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் தமிழ்நாட்டில் மூன்று வாரங்களுக்கு முன்பு நாவலூரில் ஒருவர் பிஏ4 வகை வைரசினால் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் தற்போது மேலும் 12 பேர் பாதிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக...
theft

மருத்துவர் வீட்டில் 100 சவரன் தங்க நகைகள் கொள்ளை

0
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கரசங்கால் எல்ஐசி நகரில் வசித்து வருபவர் மருத்துவர் பால். இவர் நேற்று வேலைக்கு சென்ற நிலையில், அவரது மனைவி மற்றும் மகளும் வெளியூர் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி உள்ளனர். அப்போது...
hogenakkal

நீர் வரத்து குறைவு – பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதி

0
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்யவும், அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இந்த நிலையில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து தற்போது விநாடிக்கு...

Recent News