Thursday, April 25, 2024
pudukkottai

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி

0
புதுக்கோட்டையில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால், பழனி என்ற பூசாரி, சிறுமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தால் வயிற்றுவலி குணமாகும் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 4 மாதங்களுக்கு...
Suspended

பணியில் மெத்தனமாக செயல்பட்ட ஊழியர்கள் இடைநீக்கம்

0
நீலகிரியில் கடந்த ஒரு ஆண்டாக அரசு பணியில் மெத்தனமாக செயல்பட்ட இரண்டு ஊழியர்களை தற்காலிக பணி இடைநீக்கம் செய்து அம்மாவட்ட ஆட்சியர் அம்ரித் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆவணங்களை...
railway-track

மதுபோதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய இளைஞர்கள்

0
தூத்துக்குடி 3வது மைல் பசும்பொன் நகரைச் சேர்ந்த மாரிமுத்து மற்றும் தூத்துக்குடி திரு.வி.க நகரை சேர்ந்த மற்றொரு மாரிமுத்து மற்றும் திருநெல்வேலி மாவட்டம் பணகுடியைச் சேர்ந்த ஜெபசிங் ஆகிய 3 பேரும் நேற்று...
accident

வேன் கவிழ்ந்து விபத்து – 20 பேர் படுகாயம்

0
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் பகுதியில், மதுரை கிழக்குத் தெருவில் இருந்து, திருமண நிகழ்ச்சிக்காக பட்டுக்கோட்டை நோக்கி சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள்...
madurai-airport

இலங்கையிலிருந்து வந்த இளைஞரிடம் 46 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

0
மதுரை விமான நிலையத்தில் சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு தங்கம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது துபாயில் இருந்து விமானம் மூலம் இலங்கை வந்து, இலங்கையில்...
eps

இறுதி நேரத்தில் ஓடிவந்து  தாலி எடுத்து கொடுத்து திருமணம் நடத்தி வைத்த எடப்பாடி பழனிசாமி

0
அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் கோபாலின் மகன் திருமணம் நன்னிலத்தில் உள்ள தனியார் திருமண  மண்டபத்தில் நடைபெற்றது. காலை 9 மணி முதல் 10.30 வரை திருமணம் நடைபெறும் என அழைப்பிதழில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால்,...
protest

கஞ்சா ரவுடிகள் அட்டூழியத்தை தடுக்கக் கோரி போராட்டம்

0
தஞ்சையை அடுத்த கரந்தை பகுதியில் கஞ்சா ரவுடிகள் கும்பல் அப்பகுதியில் உள்ள மெடிக்கல் ஷாப் மளிகை கடை ஆகியவற்றில் கல்லா பெட்டியில் இருந்த பணத்தை அபகரித்து கொள்ளையில் ஈடுபட்டனர். இந்த பணப் பறிப்பு சம்பவத்தில்...
road

அச்சத்தில் வாகன ஓட்டிகள்

0
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கண்ணன் தாங்கலில் இருந்து பரந்தூர் பகுதி வரை 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெடுஞ்சாலை துறை சார்பாக நான்கு வழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, பரந்தூர் பகுதியில்...
salem

கல்லூரி மாணவியின் தலையில் கல்லை போட்டுக் கொன்ற இளைஞர்

0
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலையை சேர்ந்த ரோஜா என்ற பெண் ஆத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த சாமிதுரை என்பவர் ரோஜாவை ஒருதலை பட்சமாக காதிலித்து,...
gold

சற்று குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை

0
சென்னையின் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, 4 ஆயிரத்து 775 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரணத்...

Recent News