குஜராத்தில் இன்று தொடங்குகிறது தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாடு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில், குஜராத்தில் இன்றும், நாளையும் கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
இதில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள், மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் மற்றும் கல்வித்துறையை...
தொங்கு பாலம் ஆற்றில் அறுந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்வு
குஜராத்தில் தொங்கு பாலம் ஆற்றில் அறுந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ள நிலையில், மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குஜராத் மாநிலத்தின் மோர்பி நகரில் வரலாற்று சிறப்பு...
முன்விரோதம் – 14 வயது சிறுவனை அடித்தே கொன்ற கும்பல்
பஞ்சாப்பில் முன்விரோதம் காரணமாக மருத்துவமனைக்குள் புகுந்து 14 வயது சிறுவனை அடித்தே கொன்ற கும்பலை போலீசார் கைது செய்தனர்.
EWS காலனியை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் சிறுவனும் அதே பகுதியை சேர்ந்த சில...
துணையாக வாழ்ந்த பெண்ணை துண்டுத் துண்டாக வெட்டி சமைத்த கொடூரம்….
சந்தேகநபர் உடலின் சில பகுதிகளை சந்தித்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டம் இல்லை – வருவாய்த்துறை செயலாளர் தருண்...
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டம் இல்லை என வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் தெரிவித்துள்ளார். 2021-22-ம் நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் வரும்...
பயணியிடம் இருந்து 2.7 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
டெல்லி பஞ்சாபி பாக் மேற்கு மெட்ரோ ரயில் நிலையத்தில், சந்தேகத்திற்கு இடமாக இருந்த ரயில் பயணியிடம், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர்.
அப்போது அவரிடம் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து...
அம்பானி வீட்டில் குவா குவா சத்தம்!!மகிழ்ச்சியில் அம்பானியின் மகன்…
இந்நிலையில் மூத்த மகனான ஆகாஷ் அம்பானி ஷ்லோகா மேத்தா என்பவரை திருமணம்
விஞ்ஞானிகளுக்கு புதிய விருதை வழங்க மத்திய அரசு திட்டம்
விஞ்ஞானிகளுக்கு நோபல் போன்ற விஞ்ஞான் ரத்னா என்ற புதிய விருதை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஒட்டுமொத்த விருதுகளையும் மாற்றி அமைக்குமாறு சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி இருந்தார். அதன்படி, அதிகாரிகளுடன்...
முதலமைச்சர் பதவி விலகல்
மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே; நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்த நிலையில் பதவி விலகினார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி முடிவுக்கு வந்ததை இனிப்பு வழங்கி கொண்டாடிய பாஜக...
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பதிப்பில் இருந்து 24 ஆயிரத்து 770...