ஊழல் புகார் – பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்கலா அதிரடி நீக்கம்
ஊழல் புகாரில் சிக்கிய பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்கலா அதிரடியாக பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.
அண்மையில்...
தண்ணீர் பிடித்துவராத மகனை அடித்துக்கொன்ற தந்தை
மராட்டிய மாநிலத்தில் உள்ள சுரதேவி கிராமத்தை சேர்ந்த சாந்த்லால் என்பவர், மது அருந்திய நிலையில், தனது மகனிடம் வீட்டிற்கு தண்ணீர் பிடித்துவரச்சொல்லி கூறியுள்ளார்.
ஆனால், இதற்கு அந்த 10 வயது சிறுவன் மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால்,...
காணாமல் போன இளம் பாடகியின் உடல் மீட்பு
அரியானாவில் காணாமல் போன இளம் பாடகியின் துண்டுகளான உடலை மீட்டு 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியை சேர்ந்த அரியான்வி மொழி பாடகி சங்கீதா என்பவர் கடந்த 11ந்தேதி காணாமல் போனார்.
2...
“ஹிட்லர் ஆட்சியைவிட மோசமானது பா.ஜ.க. ஆட்சி”
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய மம்தா பானர்ஜி, மத்தியில் ஆளும் அரசு விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி மாநிலங்களின் விவகாரங்களில் தலையிட்டு வருகிறது என்று குற்றம் சாட்டினார்.
பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியானது நாட்டின் கூட்டாட்சி அமைப்பை...
நாய்களால் பறிபோன சிறுவன் உயிர்
பஞ்சாப் மாநிலம் கர்திவாலா பகுதி அருகே ரித்திக் என்கிற 6 வயது சிறுவன் வயல் வெளியில் விளைாயடிக் கொண்டிருந்தபோது, நாய்கள் துரத்தியுள்ளது.
இதனால் பயந்துப்போன சிறுவன் அங்கு சாக்கு பையால் மூடி வைக்கப்பட்டிருந்த ஆழ்துளைக்...
2 வருஷத்துக்கு அப்புறம் இது நடக்க போகுது..
மிதாலி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நியூ ஜல்பைகுரி நிலையத்தில் இருந்து வங்கதேசத்தில் உள்ள டாக்காவிற்கு ஜூன் 1 முதல் தனது பயணத்தைத் தொடங்க உள்ளது.
இது மூன்றாவது இந்திய-வங்கதேச ரயில் சேவையாகும்.
இந்த ரயில் நியூ...
வெள்ளத்தில் தத்தளிக்கும் 22 மாவட்டங்கள்
வடகிழக்கு மாநிலமான அசாமில் ஒருவாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.
அதன்காரணமாக 22 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
வெள்ள பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளால் 7...
மகிழ்ச்சியில் மகாராஷ்டிரா மக்கள்
மகாராஷ்டிர மாநிலத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது.
கேரளா, ராஜஸ்தான் மாநிலங்களை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்து அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி மகாராஷ்டிராவில் பெட்ரோல் மீதான...
நேற்றைவிட இன்னைக்கு கம்மி தான்
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் குறைந்து 2 ஆயிரத்து 22 ஆக பதிவாகி உள்ளது.
இந்தியாவில் நேற்றைவிட, இன்றைக்கு தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், 2...
“கொரோனா தடுப்பூசி போடுவதில் கூடுதல் வேகம் காட்ட வேண்டும்”
மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநில சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், தற்போது மந்த நிலையில் உள்ள தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிக்க...