கொட்டி தீர்த்த கனமழை
மகாராஷ்டிராவில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
குறிப்பாக கட்சிரோலி மாவட்டம் சிரோஞ்சா நகரில் மழை பாதிப்புகள் அதிகளவில் உள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெள்ளம் சூழ்ந்த...
நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக மீண்டும் வரும் 26ஆம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக சோனியா மீண்டும் வரும் 26ஆம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விவகாரம் தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு...
NIA அலுவலகத்தில் சுதந்திர தினவிழா: ஸ்ரீஜித் திரவியம் IPS கொடியேற்றினார்
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இந்தியாவின் கலாச்சார அமைச்சகம் சார்பில் மார்ச் 12-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 15-ம் தேதி வரை கொண்டாடப்பட்டுவருகிறது.சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வரலாற்று சம்பவங்களை நினைவு...
424 VIP-களுக்கு மீண்டும் பாதுகாப்பு அளிக்க அரசு முடிவு
பஞ்சாப்பில் விஐபிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை திரும்பப்பெற்ற மறுநாளே காங்கிரசை சேர்ந்த பாடகர் சித்து மூசேவாலா வாகனத்தில் சென்றபோது துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவருக்கான பாதுகாப்பைத் திரும்பப்பெற்றதும் அதை வெளிப்படையாக அறிவித்ததுமே கொலைக்கு காரணம் என...
கொரோனா பரவல் அதிகரிப்பு – முகக்கவசம் அணிவது கட்டாயம்
கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது.
அதன்காரணமாக பெங்களூருவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு...
காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளி சுட்டுக்கொலை
பயங்கரவாதிகளால் வங்கி மேலாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், பட்காம் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளி சுட்டுக்கொல்லப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
ஜம்மு காஷ்மீரில், கடந்த ஒரு மாதத்தில், முஸ்லிம் அல்லாத அரசு ஊழியர்கள் மூன்று...
இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி மாதம் 31ல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உரையுடன் துவங்கியது. பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முதல் கட்ட அமர்வு பிப்ரவரி...
54 வயது பெண் மீது, வந்தே பாரத் அதிவேக ரயில் மோதியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
குஜராத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் மீது, வந்தே பாரத் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குஜராத்தின் ஆனந்த் ரெயில் நிலையம் அருகே நேற்று மாலை தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 54...
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் – ஜூலை 6ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் ஜூன் 23ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேகதாது உள்ளிட்ட அணை விவகாரங்கள் குறித்து விவாதிக்க...
எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றம் இன்று கூடியதும், மக்களவையில் விலைவாசி உயர்வு, பணவீக்க உயர்வுக்கு எதிராகவும் , அரிசி மீதான ஜி.எஸ்.டி வரியை திரும்பப்பெற வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பிக்கள்...