வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டம் இல்லை – வருவாய்த்துறை செயலாளர் தருண்...
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டம் இல்லை என வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் தெரிவித்துள்ளார். 2021-22-ம் நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் வரும்...
நுபுர் சர்மாவிற்கு ஆதரவு தெரிவித்த கங்கனா ரணாவத்
நபிகள் நாயகம் குறித்து நுபுர் சர்மா தெரிவித்த கருத்துக்கு உலக அளவில் கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில், சர்ச்சைகளுக்கு பெயர்போன நடிகை கங்கனா ரணாவத் நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை கங்கனா...
58 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க ராணுவ அதிகாரியின் உடல், இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்டு மறுஅடக்கம் செய்யப்படவுள்ளது….
1913 ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் இணைந்த இவர்,
டெல்லியில் நைஜீரியாவை சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் நைஜீரியாவை சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 14ஆம் தேதி முதல் முறையாக கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது. கேரளாவில் 3 பேர்,...
விமானத்தில் பயணிக்க மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி மறுக்க கூடாது – சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்
விமானத்தில் பயணிக்க மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி மறுக்க கூடாது என விமான நிறுவனங்களுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. விமான போக்குவரத்து நிறுவனங்கள் ஒரு நபர் மாற்றுத்திறனாளி என்ற அடிப்படையில் அவர்களை விமானத்தில்...
உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு ரூ.2,427 கோடியை விடுவித்தது
தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநில நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்காக 2,427 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் மாநிலங்களின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியினை, மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ்...
“இழப்பை சந்தித்துள்ளோம்” – எண்ணெய் நிறுவனங்கள்
கடும் விலையேற்றத்திற்கு பிறகும் ஏப்ரல் - ஜூன் வரையிலான நடப்பு காலாண்டில், பெட்ரோல், டீசல் விற்பனையில் லிட்டருக்கு 10 - 12 வரை இழப்பை சந்தித்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தகவல்.
எதிர்ப்பையும் மீறி அக்னி பாத் திட்டம் தொடக்கம்
நாடு முழுவதும் பல இடங்களில் இளைஞர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையிலும் அக்னிபாத்| திட்டத்திற்கான ஆட்சேர்ப்பு பணி தொடக்கம்.
முதற்கட்டமாக 45,000 முதல் 50,000 வரையிலான இளைஞர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளனர்.
கிணற்றில் விழுந்த சிறுத்தை
கிணற்றில் விழுந்த சிறுத்தையின் உறுமல் சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
முதலில் ஒரு பலகைகயை கயிறு கட்டி கிணற்றில் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தததால், மரத்தால் ஆண ஏணியை...
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் மோகன் போரா பகுதியில் ஆரே என்ற இடத்தில் செயல்பட்டு வரும் வங்கி ஒன்றில், ராஜஸ்தானை சேர்ந்த விஜய் குமார் என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், அவர்...