Thursday, April 25, 2024
144

144 உத்தரவு அமல்

0
மும்பையில் இன்று முதல் ஜூலை 10ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறை அறிவிப்பு. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை கவிழ்க்க முயற்சி நடப்பதால் தொண்டர்களின் கொந்தளிப்பை...
auto

ஆட்டோ மீது மின்கம்பி விழுந்து 8 பேர் பலி

0
ஆந்திராவின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்து விபத்துக்கு உள்ளானதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மின்சாரம் தாக்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா...

5ஜி அலைக்கற்றை ஏலத்தின் முதல் நாளில் 4 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், தொடர்ந்து 2வது நாளாக இன்றும் ஏலம்...

0
5ஜி அலைக்கற்றை ஏலத்தின் முதல் நாளில் 4 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், தொடர்ந்து 2வது நாளாக இன்றும் ஏலம் நடைபெற உள்ளது. முதல் நாள் ஏலத்தில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி...
pizza

பீட்சா டெலிவரி செய்யும் பெண்ணை அடித்து துன்புறுத்திய 4 பேர்

0
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் பீட்சா டெலிவரி செய்யும் பெண்ணை 4 பெண்களை சேர்ந்த அடித்து துன்புறுத்தும் வீடியோ வைரலாகி உள்ளது. சாலையில் நின்று கொண்டிருந்த 4 பெண்களை  பீட்சா டெலிவிரி செய்யும் பெண்...

வகுப்பறையில் கதறிய மாணவி பதறிய பெற்றோர்

0
உத்தரப்பிரதேசத்தில் 2-ம் வகுப்பு மாணவியை வகுப்பறையில் வைத்து பூட்டிய சம்பவம் தொடர்பாக  தலைமை ஆசிரியர் உட்பட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தின் புலந்த்சாகிர் மாவட்டத்துக்கு உட்பட்ட செக்டா பிர் பகுதியில் உள்ள...

ரோஸ்கர் மேளா’ திட்டம்! 70,000 பேருக்கு காணொலி வாயிலாக பணி ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி…

0
இதையடுத்து இது 'ரோஸ்கர் மேளா' திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
earthquake

அருணாச்சலப் பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்

0
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் பசார் பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் பசார் பகுதியிலிருந்து 92...

Recent News