ராகுல் காந்தியின் அலுவலகம் சூறையாடல்

349

கேரளா: வயநாட்டில் உள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் கட்சி அலுவலகத்தில், சிலர் மேஜை மற்றும் நாற்காலிகளை உடைத்து தாக்குதல் நடத்தியதால் பதற்றம்.

தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.