“உலகின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் ஆலை”
உலகின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் ஆலையை அமைக் அதானி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் 3.9 லட்சம் கோடியை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரான கௌதம் அதானியின் அதானி இண்டஸ்ட்ரீஸ்...
ராஜஸ்தானில் வரலாறு காணாத மழை
பார்மர் மாவட்டத்தில் நேற்றிரவு திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது.
வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் இன்னலுக்கு ஆளாகினர்.
சாலைகளில் தேங்கி தண்ணீரால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.
அசாமில் நிலச்சரிவு – 4 பேர் உயிரிழப்பு
அசாம் மாநிலத்தில் கடந்த வாரத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், கவுகாத்தியில் இன்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் 4 பேர் உயிரோடு மண்ணில் புதைந்தனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில்...
ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு – புதிய நடைமுறைகளை பின்பற்ற முடிவு
மத்தியஅரசின் புதிய முடிவுப்படி, பதினேழரை வயதிலிருந்து 21 வயது வரையிலான இளைஞர்கள் ராணுவத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
அவர்களுக்கு மாத ஊதியமாக 30 ஆயிரம் ரூபாயிலிருந்து 40 ஆயிரம் ரூபாய் வரையிலும் இதரப் படிகளும் வழங்கப்படும்.
நான்கு...
குடியரசுத் தலைவர் தேர்தல் – எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக போட்டியிடப் போவதில்லை – சரத்பவார் திட்டவட்டம்
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது.
இதில் எதிர்க்கட்சிகள் சார்பில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நிறுத்த காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின்...
சுகாதாரத்துறை அமைச்சரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு
டெல்லி சுகாதார மற்றும் உள்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மற்றும் அவரது உதவியாளரின் இடங்களில் அமலாக்க துறை கடந்த 7ந்தேதி சோதனை நடத்தியது.
இந்த சோதனையில், 2.82 கோடி மதிப்பிலான பணம் மற்றும் 1.80...
நேஷனல் ஹெரால்டு வழக்கு – ராகுல்காந்தி திடீரென பேரணியாக சென்றதால் பரபரப்பு
நேஷனல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவதற்காக, டெல்லி-காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து ராகுல்காந்தி திடீரென பேரணியாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை யங் இந்தியா நிறுவனத்திற்கு விற்பனை செய்த விவகாரத்தில் காங்கிரஸ்...
“அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் பலர் செல்வது மாநிலத்தின் வறுமையை அடையாளப்படுத்துகிறது”
இமாசல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடப்பு ஆண்டில் நடைபெற உள்ள நிலையில், ஹமீர்பூர் நகரில் நடந்த பொது கூட்டத்தில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அர்விந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு...
பாஜகவுக்கு மாற்றாக தெலங்கானா முதல்வர் தேசிய அளவில் புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல்
கடந்த சில மாதங்களாக சிவசேனா, திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் சந்திரசேகர் ராவ் தொடர் சந்திப்புகளை நடத்தி...
குடியரசுத்தலைவர் தேர்தல் – முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய மேற்குவங்க முதல்வர்
ஒருமித்த கருத்துடைய அனைவரும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று 22 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் மூலம் மம்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குடியரசுத்தலைவர் தேர்தல் ஜூலை-18 ம்தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் மேற்கு வங்க மாநில...