ராஜஸ்தானில் வரலாறு காணாத மழை

371

பார்மர் மாவட்டத்தில் நேற்றிரவு திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது.

வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் இன்னலுக்கு ஆளாகினர். 

சாலைகளில் தேங்கி தண்ணீரால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.