இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவலின் படி, "இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்து 799 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றில் இருந்து மேலும்...
வேட்புமனு தாக்கல் செய்ய எருமை மாட்டில் வந்த வேட்பாளர்!
பீகாரில் உள்ளாட்சி பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் பரபரப்பாக நடந்து வருகிறது.
பல்வேறு கட்சி சார்ந்தும், சுயேட்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பீகாரின் கட்டிஹர் மாவட்டத்தில் உள்ள...
அச்சுறுத்தும் நிபா வைரஸ்
நிஃபா வைரஸ் பாதிப்பையொட்டி, கேரளமாநில எல்லையோரம் உள்ள 9 மாவட்டங்களில் கண்காணிப்பு, சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும்...
“பொறுமையை சோதித்து பார்க்காதீர்கள்”
தங்களது பொறுமையை சோதித்து பார்க்காதீர்கள் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள தீர்ப்பாயங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை...